Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மைசூரு ஆய்வகத்தில் இருந்து தமிழ் கல்வெட்டுகள் மீட்பு
சென்னை,நவ.23- கருநாடகாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழ் கல் வெட்டுகளில் சோழர் காலத்தைச் சார்ந்தவை அதிகம் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதுவரை வெளியிடப்படாத 15,000 கல்வெட்டு படிகளின் தகவல் களை உடனே வெளியிடவும் தொல் லியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டிஷ் தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் …
November 23, 2022 • Viduthalai
Image
ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிர்வாக இலட்சணம்! ரயிலில் தலையணை , போர்வை சுத்தமாக இல்லை - பயணிகள் போர்க் கொடி!
அரக்கோணம், நவ 23 தலையணை மற்றும் போர்வை சுத்தமாக இல்லாததால் விரைவு ரயிலை அரக்கோணத் தில் நிறுத்தி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.  சென்னை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரயில்  இரவு சென்னை ச…
November 23, 2022 • Viduthalai
புதுமைப் பெண் திட்டம்: கல்லூரிகளில் மாணவிகள் குவிகின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை,நவ.23-  உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது என முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை ராணிமேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (22.11.2022) நடைபெற்றது. இந்நி…
November 23, 2022 • Viduthalai
Image
பட்டினியின்மை இலக்கை எட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, நவ. 22- மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப் பினை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் அரசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வரு கிறது. இதன்மூலம் ‘பட்டினியின்மை‘ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். செ…
November 22, 2022 • Viduthalai
Image
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத செயல்களை அம்பலப்படுத்துங்கள்
இலக்கிய அணியினருக்கு தமிழ்நாடு காங்.தலைவர் அழகிரி வேண்டுகோள் சென்னை,நவ.22- மக்களுக்கு எதிரான ஒன்றிய பாஜக அர சின் செயல்களை காங்கிரஸ் இலக்கிய அணியும், அதன் சொற்பொழிவாளர்களும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித் துள்ளார்.  தமிழ்நாடு காங்கிரஸ் இ…
November 22, 2022 • Viduthalai
2 லட்சம் கோப்புகள்: தமிழ்நாட்டில் மின்னணுமயம்
சென்னை, நவ. 22- தமிழ்நாட் டில் மின்-அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின் னணு மயமா க்கப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழ லைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு…
November 22, 2022 • Viduthalai
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் முன்னிலையில் தாத்தா-பாட்டிகள் தினம்
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் முன்னிலையில் தாத்தா-பாட்டிகள் தினம் 19.11.2022 அன்று  கொண்டாடப்பட்டது. இன்றைய காலக்கட்டங்களில் முதியோர்களை இல்லங்களில் சேர்க்கும் நிலையில் அவர்களை கவுரவிக்கும் வகையில் தாத்தா- பாட்டிகளை மகிழ்விக்க  பேரப்பிள்ளைகள் நடனம் ஆடியும்,  ப…
November 22, 2022 • Viduthalai
Image
மறைவுற்ற அருந்தமிழர் அவ்வை நடராசன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைவுற்ற அருந்தமிழர் அவ்வை நடராசன் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்   மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  கழகத் தலைவரின் இரங்கல் அறிக்கையை அவரது மகன் அவ்வை அருளிடம் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். உடன்: நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், கழகப் பொதுச் …
November 22, 2022 • Viduthalai
Image
அருந் தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைந்தாரே!
தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், அழகு தமிழில் பேசி அனைவரையும் ஈர்க்கும் ஆற்றலாளரும், மொழிப் பற்று, இனப்பற்று மிக்கவரும், நம்மிடத்தில் வாஞ்சையுடன் பழகும் பண்பாளருமான முனைவர் அவ்வை நடராசன் (வயது 86) அவர்கள்  நேற்றிரவு மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.  தமிழ்நாடு அரசின் தம…
November 22, 2022 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் மேலும் 42 பேருக்கு கரோனா
சென்னை நவ 22 தமிழ்நாட்டில்  42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில்  பாதிப்பு 42 ஆக குறைந்துள்ளது தமிழ்நாட்டில்  புதிதாக 21 ஆண்கள், 21 பெண்கள் உள்பட மொத்தம் 42 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதி…
November 22, 2022 • Viduthalai
Image
24 மண்டலங்களாகும் சென்னை மாநகராட்சி: விரைவில் அறிவிப்பு
சென்னை,நவ.22- சென்னை மாநகராட்சி 24 மண்ட லங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. 2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி  10 மண்டலங்களாக இருந்தது. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறு சீரம…
November 22, 2022 • Viduthalai
''மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி '' அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர், நவ.22 கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடந்த விவசாயத் துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது பேசிய அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட் டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப…
November 22, 2022 • Viduthalai
Image
மெரினாவை அடுத்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை
சென்னை,நவ.22- சென்னை மெரினா கடற் கரையைத் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத் திறனாளிகளுக் கான நடைபாதை அமைக்க கடற்கரை கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணை யத்திடம் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்றுள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனை வருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மனல் ப…
November 22, 2022 • Viduthalai
ஊராட்சி சாலைகள் மாவட்ட சாலைகளாக தரம் உயர்கிறது ரூ.2,178 கோடி தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, நவ.22 ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2,178 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டசபையில் 27.8.2021 அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சா…
November 22, 2022 • Viduthalai
தாம்பரம் ரேசன் கடைகளில் பா.ஜ.க.வினரின் அராஜகம்
சென்னை, நவ 22 நியாய விலைக் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தை பிஜேபியினர் தாம்பரம் காவல் துணை ஆணையரின் எச்சரிக்கையையும் மீறி வைத்தனர். இதனால், தாம்பரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை…
November 22, 2022 • Viduthalai
‘இந்து தமிழுக்கு' ஏனிந்த திரிபுவாதம்?
உடுக்கை அடித்து பா.ஜ.க. என்னும் பேயை விரட்டுவதாக ஆ.இராசா எம்.பி., சொன்னதாக வும், இதுதான் பகுத்தறிவா என்றும் இன்றைய ‘இந்து தமிழ் திசை' ஏடு எழுதியுள்ளது. உண்மையில் ஆ.இராசா சொன்னது என்ன? பேயென்று ஒன்று கிடையாது - அதனை உடுக்கடித்து விரட்டுவதாகக் கூறும் பூசாரிக்கும் பேய் என்பது ஒன்று இல்லை என்பதும் …
November 22, 2022 • Viduthalai
Image
பாலியல் குற்றச்சாட்டு சிவசங்கர் பாபா வழக்கு ரத்து செய்த ஆணை ரத்து
சென்னை,நவ.22- மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பன்னாட்டு பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு, அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர…
November 22, 2022 • Viduthalai
99விழுக்காட்டினர் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினராக இல்லை : ஆய்வில் தகவல்
சென்னை,நவ.22- சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களில் 99 விழுக் காட்டினர் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சென்னையில் 9000 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரங்களில் பொருள்கள் விற்பனை செய்வது, வீட…
November 22, 2022 • Viduthalai
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மறுசீரமைக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. பாரதிதாசன், உறுப் பினர்கள் முனைவர் எஸ். கருத்தையா பாண்டியன், முனைவர் எம். ஜெயராமன், ஆர். சுடலைகண்ணன், கே. மேகராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் டாக்டர் பி. மதியழகன், திருப்பூர் மாவட்டம் - முத்தூர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. சரவணன், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்க கத்தின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் ஆணையர் டாக்டர் இரா. நந்தகோபால், ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
November 22, 2022 • Viduthalai
Image
சைக்கிள் ஓட்டும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சென்னை, நவ. 21 தமிழ் நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டி நேற்று (20.11.2022) மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க் யூட்டில் நடைபெற்றது.  டிசிஎல் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.  முதல் கட்டம் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடை பெற்றது.  இதன் இறுதிப் போட்டி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்…
November 21, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn