கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ஆம் தேதி நடைபெறும்
தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி , ஏப் .13 கேரளாவில் 3 மாநிலங் களவை இடங்களுக்கான தேர்தல் 30- ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . கேரள மாநிலத்தில் இருந்து நாடாளு மன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக் கப்பட்ட அப்துல் வகாப் ( இந்திய யூனியன் முஸ்லிம் லீ…