Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : பெண் வழக்குரைஞர்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சிறீமதி கூறியுள்ளாரே? - ஆறுமுகம், திருத்தணி பதில் 1 : நீதித்துறைதோறும் இப்படிப்பட்ட தேவையற்ற அறிவுரை வழங்கும் சனாதனம் இப்போது இருப்பது எவ்வகையில்  சரியானது? பெண்கள்…
March 25, 2023 • Viduthalai
Image
முகநூலிலிருந்து....
March 25, 2023 • Viduthalai
Image
சாவர்க்கர் - அந்தமான் சிறைவாசமும் - அதற்குப் பின்னும்
‘‘சாவர்க்கர்: காலா பானி அவுர் உஸ்கே பாத்’’  (சாவர்க்கர்: அந்தமான் சிறைவாசமும் அதற்குப் பின்னும்) என்ற தலைப்பில் அசோக்குமார் பாண்டே ஹிந்தியில் எழுதியுள்ள நூலை, புதுடில்லி ராஜ்கமல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 253 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை டில்லி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பா…
March 25, 2023 • Viduthalai
Image
வைக்கம் நூற்றாண்டு தொடக்கநாள் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது! - கி.தளபதிராஜ்
18ஆம் நூற்றாண்டின் மய்யப்பகுதியில் கேரளத்தில் ஆண்டு கொண்டிருந்த சின்னச்சின்ன குட்டி ராஜாங்கங்களையெல்லாம் அழித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கினான் மார்த்தாண்டவர்மா. அப்போரில் சில பார்ப்பனர்களும் கொல்லப்படவே அதற்குப் பரிகாரமாக ‘முறைஜெபம்‘ நடத்துமாறு நம்பூதிரிகள் ஒன்று கூடி அரசனுக்கு ஆலோசனை கூ…
March 25, 2023 • Viduthalai
Image
ஆன்மிகம் ஒருவகை பொய் - இங்கே கடவுள், மதம் உள்ளவரை...
ஆன்மிகம்... ஒருவகை பொய்.. இங்கே கடவுள், மதம் உள்ளவரை இந்த ஏமாற்றும் வித்தை அரங்கேறிக்கொண்டே இருக்கும். அவரவர் வசதிக்கேற்ப தங்கள் நிலைநிறுத்தலைக் காட்டிக்கொள்ள பொய் எனும் ஆயுதம் அவர்களுக்கு உதவும். மதம் சொல்லும் போதே தலைக்கேறிய போதையாய் நம்மை சூல் கொள்ளும். எதையுமே ஏனென்று கேட்காமல் சொல் வதை ஏற்க நம…
March 25, 2023 • Viduthalai
மதச்சார்பின்மைத் தத்துவம் மதிப்பிழக்கலாமா? - மு.வி.சோமசுந்தரம்
இந்தியத் துணைக் கண்டத்தின் நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் அடித்தளமாக அமைந்திருப்பது அதனுடைய மதச் சார்பின்மைக் கொள்கை என்றால் மிகையாகாது. நாட்டின் அரசியல் சட்டம் என்ற மணிமுடியின் ஒளிவீசும் வைரக் கல்லாக இருப்பது இந்த மதச்சார்பின்மைத் தத்துவமே. நாட்டு மக்களிடையே மனித நேயத்தைப் பேணிக் காக்கும் அரணாக விள…
March 25, 2023 • Viduthalai
Image
பெண்ணை தரதரவென இழுத்து காரில் ஏற்றிய நபர் - இந்தியா பெண்கள் வாழத் தகுதியற்றுப் போகிறதா?
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் நடுச்சாலையில் தாக்கப்பட்டு வரும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அவர்களுக்குத் தெரியாத நபர்களை விட தெரிந்த நபர்கள் தான் பெண்களை பொதுச்சாலை என்று கூட பார்க்கமால் சரமாரியாகத் தாக்கி வருகின் றனர். அந்த வகையில் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் இளம் பெண்ணை, ஒருவர் நடுச்ச…
March 25, 2023 • Viduthalai
Image
‘வைக்கம் 100’ - தடைகள் பல கடந்த வெற்றிப் போராட்டம்! - வீ.குமரேசன்
பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தீட்டானவர்களாக கருதிய சமூகச் சூழல்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டில் நீடித்து வந்தது. பிறப்பால் உயர்ந்தோர் என தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்வோர் பெரும்பான்மை மக்களை இழிமக்களாக கருதிய மனப்போக்கு இன்றளவும் நீடிக்கிறது. இந்த இழிநிலை களையப்பட வேண்டும் என நாடு தழுவிய அளவில்…
March 25, 2023 • Viduthalai
Image
பரிசு பெறும் கவிதை!
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் ஒளிப்படக் கவிதையைப் பதிவிட்டு, இதற்குக் கவிதைகளை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தோம்.சிறப்பான பல கவிதைகள் வந்தன. உலகம் முழுவதும் இருந்து நமது தோழர்கள்,பொதுவான நிலையில் உள்ளவர்கள் பலர் கவிதைகளை எழுதி…
March 18, 2023 • Viduthalai
Image
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ஒன்றிய அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குகின்றது என்று கண் டனம் தெரிவிக்கிறார்களே, தமிழ்நாட்டில் போக்கு வரத்துத் துறையில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப் படுகின்றனவே - அதுகுறித்து தங்கள் கருத்து என்ன? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1: இதுபற்றி போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.…
March 18, 2023 • Viduthalai
Image
தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம்
"I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain."  - மோ.க.காந்தி இதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு முன் செல்லுமென்று கருதுகிறேன். - மோ.க.காந்தி மேலும் அவர் கூறி…
March 18, 2023 • Viduthalai
Image
ஹிந்தி தோன்றிய வரலாறு
''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர்.சி.பி.இராமசாமி சென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஹிந்தியின் தகுதியின் மையை விளக்கிப் பேசுகையில் குறிப் பிட்டதாவது: ‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந…
March 18, 2023 • Viduthalai
“வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் - கோவில் நுழைவுப் போராட்டமும்!
ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும் உரிமையும் செல்வாக்கும் கொண்டவ…
March 18, 2023 • Viduthalai
ஜிகுஜிகு ரயிலே! ஜிகுஜிகு ரயிலே!!
கி.தளபதிராஜ் கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலே கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!! மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!! தஞ்சையில்  5.8.1943 மாலை நடைபெற்ற நகர்மன்ற தேர்தல் வெற்றியை ஒட்டிய ஒரு தேநீர் விருந்தில் கலைவாணர் என்.எஸ…
March 18, 2023 • Viduthalai
Image
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn