Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
இன்றுமா யாகம்?
சித்தர்காடு தோழர் செ. ராமையா எழுதுவதாவது:- மாயவரம் தாலுக்கா ராமாபுரம் என்ற கிராமத்தில் சென்ற 30.8.1944ஆம் தேதி பார்ப்பனர்கள் கூடி ஒரு யாகம் நடத்தினார்கள். ஓம குண்டத்தில் பலியிடப்பட்ட ஆட்டைப் பொசுக்கி அங்கு கூடிய பார்ப்பனர்கள் தின்று மகிழ்ந்தார்கள். இதில், படித்துப் பட்டம்பெற்று உத்தியோகம் வகித்து வ…
August 05, 2022 • Viduthalai
அய்.சி.எஸ். அய்யரின் சிறுமதி (ஒரு நிருபர்)
சென்னை: மயிலை சங்கீத சபாவின் ஆதரவில் 4.8.44 மயிலாப்பூர் பி.எஸ்.அய்ஸ்கூல் ஹாலில் சிறந்த பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. இக்கச்சேரியைத் திறமையாக நடத்திய கோஷ்டியார் தோழர்கள் ஜி.என்.பாலசுப்பிரமணியம், டி.சவுடையா, மணி அய்யர், வேணு நாயக்கர் ஆவர். கச்சேரியின் முடிவில் தோழர் எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி அய்யர் (அய்.சி.…
August 05, 2022 • Viduthalai
கேள்வி - விடை
ஒரு பட்டிக்காட்டான்: என்ன அய்யா சேலம் மாநாட்டிற்கு பிறகு ஒரு மணி நேரத்தில் வேறு மாநாடு கூட்ட 5600 ரூபாய் உருவாகி விட்டதாமே அங்கு பணம் காய்க்கிற மரம் இருக்கிறதா? வரவேற்புக்கமிட்டி உள்ஆள்:- இல்லேப்பா, மாநாட்டுக்கு வசூலான பணமும் பிரதிநிதி டிக்கட்டு விற்ற பணமும் செலவு போக மீதி 5,600க்கு மேலேயே மிச்சமிர…
August 05, 2022 • Viduthalai
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள் திராவிடர் கழக தோழர்களே, வாலிபர்களே!
சேலம் மாநாட்டில் நீங்கள் பதினாயிரக்கணக்காகக் கூடிய மிக்க எழுச்சி யோடு பல முக்கியமான தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி வைத்தீர்கள். உங்கள் வேலை அவ்வளவு தானா? அவைகளைச் செய்கையில் அம லுக்கு கொண்டுவர வேண்டாமா? அதற்கு யார் பொறுப்பாளி! நானே தானா? நான் ஒருவனே போதுமா? நீங்கள் மாநாட்டிலிருந்து வீட்டுக்குப் போ…
August 05, 2022 • Viduthalai
சிந்தியுங்கள்! தோழர்களே!
10.04.1948 - குடிஅரசிலிருந்து.... நாம் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்குத் தெளிவாக பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி காங்கிரஸ் தியாகிகளுக்குள்ளாகவே தேர்தலில் தலைகாட்டியது என்றாலும், முக்கிய பலன் ஒன்றும் நாம் அடைந்துவிடப் போவதில்லை. இந்த ஆட்கள் நாளைக்குச் சுலபமாக மாறி மறுபடியும் பார…
July 22, 2022 • Viduthalai
கோவில் பெருச்சாளிகளின் குறும்பு
01.05.1948 - குடிஅரசிலிருந்து... கவர்னர் - ஜெனரல் லார்ட் மவுண்ட் பேட்டன் கோஷ்டியார் சீரங்கப்பட்டணத்திலிருக்கும் சீரங்கநாதர் கோவிலுக்குள் சென்றதால், அக்கோவில் தீட்டுப்பட்டு விட்டதாகக் கூறி கோவில் அர்ச்சகர்கள் கோவிலை மூடிவிட்டார்கள்.  மைசூர் சர்க்கார் கண்டிக்கப்பட்டதன் பேரில் கோவில் திறக்கப்பட்டிருக…
July 22, 2022 • Viduthalai
நரக வாழ்வே மேலானது!
01.05.1948 - குடிஅரசிலிருந்து...  நரக வாழ்வு வாழ்வதாயிருந்தாலும் அங்கு நான் மனிதனாக மதிக்கப்படுவேனாகில் அவ்வாழ்வே பூலோக வாழ்வை விட மேலென்று கருதுவேன்.  நரக வாழ்வு மட்டுமல்ல, அதைவிட பல கொடிய கஷ்டங்களை அனுபவிக்கப்பட நேரும் இடமானாலும் அவ்விடத்தில் நான் மனிதனாக மதிக்கப்படுவேன் என்றால் அவ்வாழ்வே இவ்விழி…
July 22, 2022 • Viduthalai
கூறுவது என்ன? நடப்பது என்ன?
பைபிள் ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். குர்ஆன் முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருத…
July 22, 2022 • Viduthalai
Image
தந்தை பெரியார் பொன்மொழிகள்
ஆண்மை  என்ற பதமே பெண்மையை இழிவு படுத்துவது. பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை. பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து கற்பாயிருப்பவளும், மானத்துக்குப் பயந்து பத்தினியாயிருப்பவளும், உதைக்குப் பயந்து பதிவிரதையாருப்பவளும், ஒரே யோக்கியத…
July 15, 2022 • Viduthalai
பரமசிவனுக்கும் பார்வதிக்கும் நடந்த சம்பாஷணை
04.10.1925- குடிஅரசிலிருந்து பார்வதி : - பிராணனாதா! பரமசிவன் : - என்ன பிராணனாயகி பார்வதி : - சில முனிசிபாலிட்டிகளில் சேர்மெனும், வைசேர்மெனும் சண்டைபிடித்துக் கொள்ளுகிறார்களே அது எதற்காக? பரமசிவன் : என் கண்ணே! இது உனக்குத் தெரியாதா? திருடர்கள் இரண்டுபேர் தங்களுக்குள்ளாகவே சண்டைப் போட்டுக் கொண்டால் அ…
July 15, 2022 • Viduthalai
கைமேல் பலன்
21.06.1925- குடிஅரசிலிருந்து.. ரெடிங்பிரபு சீமைக்குத் தூது சென்றிருப்பதன் பயனாகப் பெரும் நலன் விளையப் போகிறதென்று சிலர் எதிர்பார்த்து வருகின்றனர். பின்னால் வரப்போகும் நன்மை எங்ஙனமாயினும், இப்போது கைமேல் பலன் கிடைத்து விட்டதென் பதில் அய்யமில்லை. இத்தூதின் காரணமாக 11,600 பவுன் செலவழிந்திருக்கிறதென்று…
July 15, 2022 • Viduthalai
ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தான சட்டம் தேவை: - சித்திரபுத்திரன்
12.07.1925- குடிஅரசிலிருந்து..  ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டு வந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான வழியில் காரிய…
July 15, 2022 • Viduthalai
திராவிடரும் - ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து....  திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப் பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்கா…
July 08, 2022 • Viduthalai
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட...
ஒரு நாட்டு மக்களுக்கும்,  சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித்  தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக,  நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும். - தந்தை பெரியார்
July 08, 2022 • Viduthalai
ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று?
ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர். அவரை எந்த வட நாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியதென்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் …
July 08, 2022 • Viduthalai
பகுத்தறிவு வளர்ந்தால்...
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும்  குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.  அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
July 08, 2022 • Viduthalai
தந்தை பெரியார் பொன்மொழிகள்
மனிதனின் வாழ்வு எப்படி இருக்கிறதென்றால், மிருகங்களின் வாழ்வைப் போல்தான் இருக்கிறது. மனிதன் திருமணம் செய்து கொள்ள வேண்டியது, குழந்தைகள் பெற வேண்டியது, பின் அது குட்டிபோட வேண்டியது, அதைக் காப்பாற்ற வேண்டியது, என்று சாகிற வரை தான் போட்ட குட்டியைக் காப்பாற்றுவதிலும், அதற்கு வேலை தேடுவதிலும், அதன் நல்வ…
July 08, 2022 • Viduthalai
இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா?
28.02.1948 - குடிஅரசிலிருந்து...  வரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே தவிர - உழைக்க முடியுமே தவிர - …
July 01, 2022 • Viduthalai
Image
மறுமலர்ச்சி
29.07.1944 - குடிஅரசிலிருந்து... நகைச்சுவை மன்னர் தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், மங்கள பாலகான சபாவைத் தலைமை ஏற்று நடத்த முன் வந்ததைப் பாராட்டி மறுமலர்ச்சி வைபவம் 19.7.1944ஆம் தேதி சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடந்ததைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். த…
July 01, 2022 • Viduthalai
Image
கோவில் பிரவேசம்
19.08.1928- குடிஅரசிலிருந்து...  தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது ஜனங்களுக்குத் தெர…
June 24, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn