பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக புதுமையான தொழில்நுட்பங்களுக்கான பன்னாட்டு மாநாடு தஞ்சை, ஜன. 27- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் சென்னை பூவுலகின் நண் பர்கள் அமைப்பு, பொள்ளாச்சி டாக்டர்.மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்து &q…
