Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறுதான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணிகளைச் செய்யுங்கள்; பெரியார் திடலை நோக்கி வாருங்கள்! சென்னை, மார்ச் 26  திருப்பங்கள் எங்கெங்கே சமூகத்தில் ஏற்படுகின்றதோ, அத்தனையும் வரலாறு தான்! திராவிட இயக்கத்திற்குப் பயன்படக்கூடிய பணி…
March 26, 2023 • Viduthalai
Image
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் எதிலும் தனித்தன்மையோடு இருப்பார்! ஒரு பகுத்தறிவாளரை, சுயமரியாதைக்காரரை நாம் இழக்கின்றோம் என்றால் சமூக விஞ்ஞானியை இழக்கின்றோம் என்று அர்த்தம்! சென்னை, மார்ச் 25 பகுத்தறிவாளரில் ஒருவரை நாம் இழந்தோம் என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களில் ஒருவரை நாம் இழந்தோம் என்று …
March 25, 2023 • Viduthalai
Image
சிந்தனையாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் நூல்களை நாட்டுடமையாக்க வேண்டும்
படத்திறப்பு நிகழ்வில் தமிழர் தலைவர் உரை சென்னை,மார்ச் 24- திராவிட இயக்க சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை, ஆற்றலாளர்களை, ஆய்வாளர்களை பெரியார் திடல் வரவேற்கிறது என்று பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரையாற்றினார். சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் பேராச…
March 24, 2023 • Viduthalai
Image
எஸ்.என்.எம்.உபயதுல்லா படத்திறப்பு - நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு! திராவிட இயக்கக் கொள்கைகள் தோற்றதில்லை;  அது வென்றே தீரும் - வரலாற்றில் நிலைக்கும்! தஞ்சை, மார்ச் 23 மனிதம் எப்பொழுதும் வெற்றி பெறும்; மாமனிதர்களுக்கு எப்பொழுதும் அங்கீகாரம் உண்டு. எனவேதான், பொதுத் தொண்டு என்பது தொண்டறத…
March 23, 2023 • Viduthalai
Image
முடிந்தவரையல்ல - தந்தை பெரியார் பணியை முடிக்கும்வரையில் உழைப்பதில் இன்பம் காண்பதுதான் நமது கடமை!
கழகப் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளில்  தமிழர் தலைவரின் சூளுரை அன்னை மணியம்மையாருக்குப் பிறகு கழகத்தில் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளான இன்று (18.3.2023)  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சூளுரை -  அறிக்கை வருமாறு:  பெருமைக்குரிய நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம் மையார் அவர்கள் மறைந்த அடுத்…
March 18, 2023 • Viduthalai
Image
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
எந்த நோக்கத்துக்காக தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தாரோ - அந்த நோக்கத்தை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்! அன்னை மணியம்மையாரை இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் - கொண்டு செல்வோம்! பிறவிப் பேதத்தை ஒழிப்பதுதான் தந்தை பெரியார் கொள்கை;  அது ஒரு சமூக விஞ்ஞானம், வளரக்கூடியது-உலகிற்கே …
March 17, 2023 • Viduthalai
Image
திருநாகேசுவரம், நன்னிலம் பேரூராட்சிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
தமிழ்நாடுதான் தலைமை தாங்க வேண்டும் என்று வடநாடு சொல்கிறது! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்;  காவிகளின் பீகார் புரளிக்கு ஆயுள், ஒரே நாள்தான்! தஞ்சை, மார்ச் 6  ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல் விளக்கம்’, ‘சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் தேவை’ என்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளை வி…
March 06, 2023 • Viduthalai
Image
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn