தமிழ்நாட்டையும், அடகு வைக்கப்பட்ட அ.தி.மு.க.வையும் மீட்கும் பொறுப்பும் தி.மு.க.வுக்கு இருக்கிறது
நீதிபதிகளைத் தரக்குறைவாக விமர்சித்த பா . ஜ . க . ராஜாமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது உயர்நீதிமன்றம் ; பா . ஜ . க . வைக் கண்டு அஞ்சுகிறதா - அடிபணிகிறதா அ . தி . மு . க . அரசு ? உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொச்சைப்படுத்திப் பேசிய பா . …