Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெண்- பேயாம்!
கேள்வி: சோ அவர்கள் 'துக்ளக்' ஆசிரியராக இருந்தபோது பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி? பதில்: சோ பெண்களை எதிர்க்கவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டைத்தான் எதிர்த்தார். அதுதான் இன்றும் நம் நிலை. பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்க எந…
March 24, 2023 • Viduthalai
ஹோலியா - பலியா?
ஹோலி கொண்டாட்டத்தின்போது குளத்தில் மூழ்கி புதுமண இணையர் உள்பட 4 பேர் பலியாகினர்.  மத்தியப் பிரதேச மாநிலம், ரட்டிலம் மாவட்டம், இசர்துனி கிராமத்தைச் சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், 'ஹோலி பண்டிகை' கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்கச் சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி …
March 09, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
விஜயபாரதம்? இந்தப் பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஒரு வார இதழை நடத்துகிறது - அதில் வெளிவந்த கேள்வி - பதில்களுக்கு நமது கேள்வியும், பதிலும்! எந்த நிலையிலும் பொங்கல் பண்டிகையை மத சார்பற்ற பண்டிகையாக மாற்ற முடியாது. எந்தவொரு கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தனது வீட்டின் முன்பு பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைப்பதில்லை. காளை…
March 08, 2023 • Viduthalai
ஓமாந்தூரார்
'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது 'தினமலர்', (12.2.2023). இதோ அது: ''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவ…
February 18, 2023 • Viduthalai
ருத்ராட்சம்!
பொதுமக்களுக்குப் பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம். - ஈஷா அழைப்பு என்ற ஒரு செய்தியை 13 ஆம் தேதியன்று 'தினத்தந்தி'  வெளியிட்டுள்ளது. ருத்ராட்சம் என்றால் 'சிவனின் பரவசக் கண்ணீர்த் துளி' என்பதாம். சிவனின் அருளைப் பெறும் நோக்கத்தில் ஜக்கி வாசுதேவ் 'ருத்ராட்ச தீட்சை' என்ற வாய்ப்பை ஏற்படு…
February 16, 2023 • Viduthalai
'திரிநூல் தினமலர்'
'தினமலர்', 8.2.2023, பக்கம் 8 தாழ்த்தப்பட்டவர் களுக்கு அநீதி இழைக்கப்படுவது கண்டிக்கத்தக்கதுதான். 'தினமலர்'கள் தூக்கிப் பிடிக்கும் ஜாதியும், தீண்டாமையும் என்பது அவர்கள் கூறும் ஹிந்துத்துவாதானே! அதனை எதிர்த்துத் தொடர்ந்து திராவிடர் கழகம் போராடிதான் வருகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக…
February 14, 2023 • Viduthalai
Image
ஓரவஞ்சனை
மகாராட்டிரா, குஜராத், அரியானா, புதுச் சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த ஜி 20 மாநாடுகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதமரின் படத்தைப் போட்டு விளம் பரப்படுத்தினார்கள்.  இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடந்த ஜி 20 மாநாட்டில் தமிழ் நாடு அரசு சின்னம், தமிழ்நாடு முதலமைச்சர் படம் எங்கும் இல்ல…
February 12, 2023 • Viduthalai
பக்தி - புத்தி!
இரிடியம் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களை ஒரு மோசடிக் கும்பல் ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்துள்ளார். 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்து வரும் 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோ…
February 08, 2023 • Viduthalai
விக்கிப்பீடியாவில்
அண்ணாபற்றி...! அறிஞர் அண்ணா வைப் பற்றி இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தனது பன் னாட்டுப் பதிப் பில்,ஆங்கில மொழியில்  அண்ணா குறித்து அழகிய எளிய கட்டுரை வடித்துள்ளது.  அந்தக் கட்டுரையை மேலும் 18 (பதினெட்டு) மொழிகளில் வெளியிட்டும் சிறப்பித்துள்ளது. அந்த மொழிகள் இவை : 1. தமிழ், 2. ஹிந்தி, 3.அரபி…
February 03, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
எது கலாச்சாரம்? பாரதீய ஜனதா கட்சி ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவது எல்லாம் பார்ப் பனக் கலாச்சாரம்தான் - சமஸ்கிருதக் கலாச்சாரம்தான். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறலாம். பழம் பெருமை வாய்ந்த அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என்று மாற்றினர். பைசாபாத் என்பதை அயோத்தி மாவட்டமாக்கினார்கள். பைசாபா…
January 30, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
குருகுலமாம்! "இலவசம்... எந்தவொரு இந்துக் குடும்பமும் தனது மகனை ஹரித்வார் குரு குலத்தில் படிக்க வைக்க விரும்பினால், மார்ச் 15 முதல் ஜூலை 15, 2023 வரை ஹரித்வாரில் உள்ள ஆச்சார்யா பாணிகிரஹி சதுர்வேத சமஸ்கிருத வேத பள்ளியில் நேர்காணல் நடைபெறும்.  "பையன் 6 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு…
January 25, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
யார் துவேஷிகள்? கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்? பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி. 'துக்ளக்', 18.1.2023,  பக்கம் 32 நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் …
January 20, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
இரசிகர் மன்றம்? சினிமா நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்கள் என்பது அறிவு ரீதியாக இரசிக்கத்தக்கதாக இல்லை. யாரோ படம் தயாரித்து, யாரோ நடித்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர்களுக்காக இரசிகர் மன்றம் அமைப்பதும், அவர்களுக்காக சுவரொட்டி அடித்து ஒட்டுவதும், பிரச்சாரம் செய்வதும் எதற்காக? 'கட்…
January 12, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
பாம்பென்றால் ... கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு.  பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.…
January 11, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
அய்சக் நியூட்டன் தனக்கு முற்பட்ட காலத்தில் கடவுளால் சாத்தியமானவை என்று கூறப்பட்ட அனைத்தையும் அவை இயற்பியலால் சாத்தியமானவையே என்று சான்றுகளோடு மாற்றிக்காட்டியவர் அய்சக் நியூட்டன் மிகவும் கடுமையான மதக்கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அய்சக் நியூட்டனின் தந்தை, அவர் பிறப்பதற்கு முன்பே இறந்து…
January 04, 2023 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
பிரதமருக்கு... இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? தேநீர் ரூ. 1.00 சூப் ரூ. 5.50 கொட்டைக் கறி ரூ. 1.50 மதிய உணவு ரூ. 2.00 சாப்பாடு ரூ. 1.00 கோழி ரூ. 24.50 கேக் ரூ. 4.00 பிரியாணி ரூ. 8.00 மீன் குழம்பு ரூ. 13.…
December 15, 2022 • Viduthalai
கண்ணுக்குத் தெரியாதவர்!
கழகத்தில் இருவகை உறுப்பினர்கள் உண்டு என்பார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு வகையினர் கருப்புச் சட்டை அணிந்து, களப் பணியாற்றி, தேவைப்படும் நேரங்களில் சிறைவாசத்தையும் சிரித்த முகத்துடன் முத்தமிடும் இருபால் தோழர்கள் - இவர்கள் கண்ணுக்குத் தெரிந்த திராவிடர் கழகத்தினர். இன்னொரு வகையினர், கண…
December 11, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
மரமா? மனிதனா? உத்திரமேரூர் அருகே உலக நன்மைக்காக மரங்களுக்கு கிராமத்தினர் வினோத திருமணம்  நடத்தி வைத்தனர்.  உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழைமையான கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழைமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்க…
December 07, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
பதில் சொல்! திராவிட இயக்கத்தினர்மீது குறிப்பாக தி.மு.க.வின்மீது - அதன் தலைவர்கள்மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு! ‘‘மதச்சார்பற்ற நாடு என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக கவர்னர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்த…
November 02, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
முதலைக் கதை! சில நாள்களாக ஒரு கட்டுக்கதை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அந்தக் கட்டுக்கதை மெத்த படித்த கேரள மக்கள் பகுதியிலிருந்து உலா வருவதுதான் வேடிக்கை! கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா என்னும் கிராமத்தில் ஒரு கோவில், அதன் பெயர் பத்மநாபசுவாமி கோவில். அந்தக் கோவிலையொட்டி ஒரு குளம்.…
October 16, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn