ஏட்டுத் திக்குகளிலிருந்து...,
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் மதவாத சக்திகளை எதிர்த்து மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள். மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மின்சார சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஆனா…