Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்
07.10.1928- குடிஅரசிலிருந்து....  சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின்றார்கள். இந்த இயக்கத்தினா…
August 06, 2022 • Viduthalai
கோவில் பிரவேசம் பொதுவுடைமைத் தத்துவம்
12.05.1935 - குடிஅரசிலிருந்து... கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர், நம்மிடம் பேசும் போது கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடைமைத் தத்துவமேயாகும் என்றார். எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது: ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத் தாருக்கு மாத்திரம் ஆதாரப்பூர்வமாகவும், அனு…
August 06, 2022 • Viduthalai
உலகமெங்கும் சுயமரியாதை இயக்கம்
07.10.1928- குடிஅரசிலிருந்து....  சுயமரியாதை இயக்கம் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் இருப்பதாக சிலர் கருதிக் கொண்டு இருக்கின்றார்கள். இதை தப்பான எண்ணம் என்றே சொல்லுவோம். உலகத்தில் இது சமயம் எங்கு பார்த்தாலும் உண்மை உழைப்பாளிகளும் வீரர்களும் இந்தக் காரியத்தைத்தான் செய்து வருகின்றார்கள். இந்த இயக்கத்தினா…
July 23, 2022 • Viduthalai
Image
சுயமரியாதைப் பிரச்சாரங்கள்
22.07.1928- குடிஅரசிலிருந்து....  சுயமரியாதைப் பிரச்சாரங்கள் பல இடங்களில் நடந்து வருவதாகச் செய்திகள் எட்டுகின்றன. அவற்றில் பேசுகிறவர்கள் பல மாதிரி பேசுவதாகவும் அதைக்கேட்கிறவர்கள் பல விதமாய் அர்த்தம் செய்து கொள்ளுவதாயும் சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிய வருகிறது. அவ்விப…
July 23, 2022 • Viduthalai
பிரச்சாரப் பள்ளிக்கூடம்
04.11.1928- குடிஅரசிலிருந்து....  ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரி யாதைப் பிரசாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31ஆம் தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித்திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக்கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தே…
July 23, 2022 • Viduthalai
பெரிய அக்கிரமம்
25.03.1928- குடிஅரசிலிருந்து....  பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள் …
July 16, 2022 • Viduthalai
பார்ப்பன சூழ்ச்சியும் பனகல் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து. டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்…
July 16, 2022 • Viduthalai
மொழி
வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா?…
July 16, 2022 • Viduthalai
தர்மத்தின் நிலை
08.04.1928 - குடிஅரசிலிருந்து...  நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது அறியக் கூடாத தாகவே இரு…
July 16, 2022 • Viduthalai
நமது இயக்கமும் திராவிட மாணவத் தொண்டர்களும்! (2)
03.04.1948 -குடிஅரசிலிருந்து... (இத்தலையங்கம் பெரியார் மூன்றாம் நிலையிலிருந்து அறிவுறுத்துவதுபோல அவர்களால் எழுதப்பட்டதே. நடை அதை உணர்த்துகிறது நமக்கு. - பதிப்பாசிரியர்) 2.7.2022 இன் தொடர்ச்சி பெரியாரவர்கள் விளக்கியிருக்கும் ஒரு உண்மை, அதாவது மாணவர்கள் என்பவர்கள் சரியான சோல்ஜர்கள், நல்ல ஜெனரல்கள் அல…
July 09, 2022 • Viduthalai
கடமையும் பொறுப்பும்
கட்டுப்பாடும், களங்கமற்ற உள்ளமும், கீழ்ப்படியும் தன்மையும் இருக்கவேண்டும்.  முடிவு செய்யத்தான் நமக்கு உரிமை, காரியம் செய்வது மற்றவர்களது கடமை என்று கருதிப், பொறுப்பை ஏற்கத் தயாராய், தகுதியாய் இல்லாமல், முடிவில் கலந்துகொள்ளுபவர்கள் நாணயவாதிகளாக மாட்டார்கள் என்பதோடு, வஞ்சகர்களுமாவார்கள்.
July 09, 2022 • Viduthalai
குடும்பம் தோன்றியதெப்போது?
தனது சொத்து என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகும், அதை அனுபவிக்க ஒரு பிள்ளை வேண்டும், அப்பிள்ளை தனக்கே பிறந்ததாக இருக்கவேண்டும், என்ற எண்ணம் உதித்த பிறகுதான் திருமணம் மூலமாக ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்கின்ற குடும்ப வாழ்வு ஏற்பட்டிருக்கலாமே ஒழிய, இயற்கையில் அமைந்த தொன்றன்று.
July 09, 2022 • Viduthalai
மகாநாட்டுக்குப் போட்டியான தேசீய பிராமணரல்லாதார் மகாநாடு
30.08.1925 - - குடிஅரசிலிருந்து... ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏமாற்றபட்ட தேசீய பிராமணரல்லாதார் களெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்தார்கள். தேசீயவேலை தீவிரமாய் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவர்கள் எங்கு போயிருந்தார்கள்? தேசீய பிராமணரல்லாதாரென்பதற்கு என்ன யோக்கியதை வைத்திருக் கிறார்கள்? சுயராஜ்யக்கட்சியைப் போல் கைச்…
July 09, 2022 • Viduthalai
மொழி
வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா?…
June 25, 2022 • Viduthalai
பெரிய அக்கிரமம்
25.03.1928- குடிஅரசிலிருந்து....  பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது, ஆயிரம் தீண்டாதார்கள்…
June 25, 2022 • Viduthalai
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து. டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்…
June 25, 2022 • Viduthalai
தர்மத்தின் நிலை
08.04.1928 - குடிஅரசிலிருந்து...  நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது அறியக் கூடாத தாகவே இரு…
June 25, 2022 • Viduthalai
Image
முத்துகள்
1. பள்ளிக்கூடங்களும், காலேஜுகளும் அடிமைகளை உண்டாக்கும் உற்பத்திசாலை. லா காலேஜ் என்னும் சட்டப் பள்ளிக்கூடம் தேசத் துரோகத்துக்கு உபயோகப்படக் கூடியவர்களை உண்டாக்கும் உற்பத்தி சாலை. மெடிக்கல் காலேஜ் என்னும் வைத்தியப் பள்ளிக்கூடம் நாட்டு வைத்தியத்தைக் கொல்ல எமன்களையும், சீமை மருந்துகளை விற்கத் தரகர்களைய…
June 18, 2022 • Viduthalai
ஒரு கோடி ரூபாயும்: இருபத்தோரு நாள் உண்ணாவிரதமும் முப்பதினாயிரம் பேர் சிறைவாசமும்
09.08.1925 - குடிஅரசிலிருந்து...   இந்தியாவானது அந்நிய ஆட்சிக்குட்பட்டு அடிமைத்தன்மை அடைந்து அவதிப்பட ஆரம்பித்த காலமுதல் இதுவரையிலும் விடுதலை பெறுவதற்காக மகாத்மாவின் காலத்தில் கொடுத்த விலைபோல் ஒருபொழுதும் கொடுத் திராதென்றே நினைக்கிறோம்.  ஆனால், நமது தேசத்திற்கு மாத்திரம் இன்னமும் விடுதலை பெறும் கால…
June 18, 2022 • Viduthalai
இதற்குப் பெயரென்ன?
02.08.1925- குடிஅரசிலிருந்து...   சுயராஜ்யக் கட்சியார் காங்கிரஸ் ஒத்துழையாமையைக் கைவிட்ட போதிலும் தாங்கள் ஒத்துழையாமையை விடப்போவதில்லையென்றும், மிதவாதக் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியும் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகவும், ஒத்துழையா தாருக்கே ஓட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் தேர்தல் சமயங்களில் மேடைமீது நின்று பே…
June 18, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn