April 2021 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

கரோனா கொடுந்தொற்றின் எதார்த்த நிலைமையை எடுத்துக்கூறிடும் நீதிபதிகளையும் - மருத்துவர்களையும் - எதிர்க்கட்சித் தலைவர்களையும், சிந்தனையாளர்களையும் ‘நாசகார சக்திகள்' என்பதா?

புதிய அரசு - ஆட்சியில் ‘புதிய விடியல் வராதா' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளாகட்டும்' மே தின நாள்!

காணொலியில் கழகத் தலைவர்: “அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை!”- புரட்சிக் கவிஞர்