Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
நாடாளுமன்ற செய்திகள்
தமிழ்நாட்டைப் போல சமூக நீதியை அனைவரும் பின்பற்ற வேண்டும்! மக்களவையில் டாக்டர் செந்தில்குமார் பேச்சு! புதுடில்லி, டிச.23- தமிழ்நாட்டைப் போல் சமூக நீதியைப் பின்பற்றி அனைவரும் ஜாதி அடையாளங் களை நீக்க வேண்டும் என்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்…
December 23, 2022 • Viduthalai
Image
மார்பக புற்றுநோய் - தனிநபர் மசோதாவை தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் பெண் உறுப்பினர்கள் பாராட்டு
புதுடில்லி, ஆக. 7- பெண்களுக்காக மார்பக புற்றுநோய் தொடர்பான தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இதனைத் திமுகவின் தென் சென்னை நாடா ளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்தார். தமிழச்சி தங்கபாண்டியன் தாக்கல் செய்துள்ள இந்த தனிநபர் மசோதா, நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் ந…
August 07, 2022 • Viduthalai
Image
நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்! மாநிலங்களவையில் பி.வில்சன் சிறப்புத் தீர்மானம்!
புதுடில்லி, ஆக. 7- “நாடு முழுவ திலுமுள்ள சுங்கச்சாவடி களை அகற்ற வேண்டும்” என்று மாநிலங்களவை யில் திமுக உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தினார்.  இதுகுறித்து அவர் பேசியதாவது:  நாடு முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்­பட்ட சுங்கச்சாவடிகளும், அதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 48 சுங்கச் சாவடிகளும் உள்ளன. சுத…
August 07, 2022 • Viduthalai
Image
மேகேதாட்டுவில் அணை கட்ட கருநாடகாவை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு முடிவு எடுத்திருக்கிறதா? மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி
புதுடில்லி, ஆக. 7- விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் பின்வரும் வினாக்களை எழுப்பியிருந்தார்:  (அ) மேகேதாட்டுவில் அணை கட்ட கருநாட காவை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் முடிவு எடுத்திருக்கிறதா? அப்படியானால், இது தொடர்பான ஒன்றிய அரசின் பார்வை/கருத் துடன் அதன் விவரங்க …
August 07, 2022 • Viduthalai
Image
விளிம்புநிலை மக்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால் திராவிட மாடலை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்! மக்களவையில் டி.என்.வி.செந்தில்குமார்
புதுடில்லி, ஆக. 7- நாடாளு மன்ற மக்களவை விவா தத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் பே சியதா வது: தி.மு.க. ஆட்சி வருவ தற்கு முன்பு 1967க்கு முன் தமிழ்நாட்டில் கிராமத் தில் உள்ள 10விழுக்காடு நில உரிமையாளர்களை 90 விழுக்காடு நிலமற்ற மக்கள் சார்ந்து வாழ்ந்த நிலை இருந்தது . இதே நில…
August 07, 2022 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப்போது இரட்டைப் பாதைகளாக மாறும்? ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் வைகோ கேள்வி
புதுடில்லி, ஆக. 7- தமிழ்நாட் டில் உள்ள ஒற்றை வழி இரயில் பாதைகள் எப் போது இரட்டைப் பாதை களாக மாறும்? என்று மாநிலங்களவையில் ஒன் றிய இரயில்வேத் துறை அமைச்சரை நோக்கி மதி முக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி னார். அதன் விவரம் வரு மாறு, கேள்வி (அ) ஒற்றை வழிப் பாதைகளின் காரணமாக நாள்தோறும் 15 முதல் 45 நி…
August 07, 2022 • Viduthalai
Image
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn