Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விளையாட்டு ஒன்றுதான் ஜாதி, மதம் என்ற பேதமில்லாதது!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது  திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு திருப்புமுனை! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, டிச.16 விளையாட்டு ஒன்றுதான் ஜாதி, மதம் என்ற பேதமில்லாதது! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற…
December 16, 2022 • Viduthalai
Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வு நடைபெறும் பள்ளிகள் விவரம்
தேர்வு நாள்: 29-08-2022 திங்கட்கிழமை மய்யம் 1.காலை 10 மணி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி தேர்வை துவக்கி வைப்பவர்: கா. மாணிக்கம், மாவட்ட செயலாளர் தி.க. மய்யம் 2. காலை 10 மணி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, திப்பனப்பள்ளி தேர்வை துவக்கி வைப்பவர்: ச. கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்ப…
August 27, 2022 • Viduthalai
பன்னாட்டுத் தரத்தில் சென்னை கைத்தறி வளாகம்: அமைச்சர் ஆர்.காந்தி
சட்டப்பேரவையில் நேற்று (28.4.2022) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதில ளித்துப் பேசும்போது  குறிப்பிட்டதாவது, கைத்தறி ஆடைகளின் விற்பனையை அதிகரிக்க ஏதுவாக சென்னை…
April 29, 2022 • Viduthalai
Image
தமிழ்த் திரையுலகில் சிறந்த சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் விருது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை,ஏப்.29- தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் சாதனையாளருக்கு கலைஞர் பெயரில் விருது வழங்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். சட்டப்பேரவையில் 27.4.2022 அன்று செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக் கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர் …
April 29, 2022 • Viduthalai
Image
சென்னை அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,ஏப்.22- ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூடுவ தற்காக உலகத் தரத்திலான கட்டமைப்பு களுடன் சென்னை அருகே பிரம்மாண்ட மான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (21.4.2022) விதி 110இன் …
April 22, 2022 • Viduthalai
Image
சட்டமன்றத்தில் இன்று தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தும்
சென்னை, ஏப்.22 தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் என்று  சட்டமன்றத்தில் இன்று (22.4.2022) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இத்துறைக்கான…
April 22, 2022 • Viduthalai
தமிழ்நாட்டில் நில எடுப்பு பணிக்காக 5 சிறப்பு டி.ஆர்.ஓ.க்கள் நியமனம் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை, ஏப்.9-  தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாலம், சாலை திட்டங்களுக்கு நிலம் எடுப்பதற்கு 5 சிறப்பு கோட்டாட்சியர்கள், 144 வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருமங்கலம் தொகுதி உறுப்பினர் ஆர்.பி.உதயகும…
April 09, 2022 • Viduthalai
Image
அஞ்சல் மூலமாக பயனாளிகளின் வீடுகளுக்கே புதிய குடும்ப அட்டை வந்து சேரும் பேரவையில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, ஏப்.9 - புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்துக்கே அஞ்சலில் அனுப்பப்படும் என்று சட்டப் பேரவையில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (8.4.2022) நடந்தது. இதில் உறுப்பினர்களின் க…
April 09, 2022 • Viduthalai
Image
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.9 - மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக அவர்கள் பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள் ளார். சட்டப்பேரவ…
April 09, 2022 • Viduthalai
Image
அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு
சென்னை, ஏப்.9- சட்டப்பேரவையில் நேற்று (8.4.2022) கேள்வி நேரத்தின் போது பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி(திமுக) பேசுகையில், பூவிருந்தவல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை துவக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்றார். இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:  பூவிருந்…
April 09, 2022 • Viduthalai
Image
சென்னையின் குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
சென்னை, ஏப்.8 - சென் னைக்கு குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.  தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது சட்டமன்ற உறுப்பினர்க…
April 08, 2022 • Viduthalai
Image
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn