‘பிராமணோத்தம' சிகாமணிகளே, இதுதான் உங்கள் நிலையா?
‘‘ஊசிமிளகாய்'' தமிழை வியாபாரம் செய்து ஒரு யோக்கியப் பொறுப்பற்ற நாவடக்கம் அறியாத ஒரு பார்ப்பான், அமெரிக்காவில் அவரது பருப்பு வேகவில்லை என்றவுடன், தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தக வியாபாரத்தின்மூலம் தனது வாழ்வை நடத்தும் ஒருவர், தன்னை உலக மஹா அறிவாளி என்று திமிர்த்தனத்துடன், அறிஞர் அண்ணாவை - அவர் …