Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
‘பிராமணோத்தம' சிகாமணிகளே, இதுதான் உங்கள் நிலையா?
‘‘ஊசிமிளகாய்'' தமிழை வியாபாரம் செய்து ஒரு யோக்கியப் பொறுப்பற்ற நாவடக்கம் அறியாத ஒரு பார்ப்பான், அமெரிக்காவில் அவரது பருப்பு வேகவில்லை என்றவுடன், தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தக வியாபாரத்தின்மூலம் தனது வாழ்வை நடத்தும் ஒருவர், தன்னை உலக மஹா அறிவாளி என்று திமிர்த்தனத்துடன், அறிஞர் அண்ணாவை - அவர் …
October 24, 2022 • Viduthalai
காசேதான் கடவுளடா- காவிகளிடம் கடவுள் படும் பாடா!
‘‘ஊசிமிளகாய்'' எல்லாம் வல்ல - எங்கும் நிறைந்த - கருணையே வடிவான ‘கடவுள்' படும்பாடு அதுவும் இந்த பக்த கோடிகளிடமும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவர்களிடமும், காவிச் சாமியார்களிடமும் மிகவும் பரிதாபத்திற்குரியது! ஒரு கடவுள் பிறந்த இடம் என்று கூறி, மறு கடவுள் வ…
September 16, 2022 • Viduthalai
Image
முதலமைச்சருக்கு "அட்வைஸ்" கூறும் "பூணூல் மலரே!" பதில் என்ன?
‘‘ஊசிமிளகாய்'' ‘‘சிண்டு முடிந்திடுவாய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! .....'' என்று ‘ஆரிய மாயை'பற்றி அறிஞர் அண்ணா எழுதிய கவிதையின் ஒரு பகுதி இது! இன்று (11.9.2022) "பூணூல் மலர்" புளுக…
September 11, 2022 • Viduthalai
'''புனித' கங்காஸ்நானம் ஆச்சோ....?''
நரகாசுரன் என்ற குடிக்காத நல்லொழுக்கனை (‘அசுரன்' என்ற சொல்லே அப்படித்தான் வந்தது - சுரபானம் குடித்த மொடாக்குடியன் ஆரியன் அல்லாதவர் ‘அ சுரன்' என்பதே பொருள்) தீபாவளியன்று ‘பூதேவர்கள்' ஆன நம் நாட்டின் பிரம்மா முகத்தில் பிறந்த ஜாதிக்காரா இருக்காளோன்னோ அவா ஒருத்தருக்கொருவர் பார்த்தா இப்படித்த…
July 25, 2022 • Viduthalai
Image
‘‘ஊசிமிளகாய்'' - பலமுறை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்ட ‘வீர்' சவர்க்காரைக் காப்பாற்ற புதிய புளுகா?
பிரிட்டிஷ் அரசில் ஆயுள் தண்டனை பெற்று அந்தமானுக்கு அனுப்பப்பட்ட ( அக்காலத்தில்   ‘ தீவாந்தர தண்டனை ' என்று பெயர் ) ‘ இந்துத்துவா ' பெயர் கண்டுபிடிப்பாளரான வி . டி . சவர்க்கார் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் 2, 3 தடவைக்குமேல் மன்னிப்புக் கடிதம் எழுதியதுபற்றி பல விமர்சனங்கள் வந…
October 14, 2021 • Viduthalai
ஒடிசா கோயில் கொடுமை; எந்த ஆகமப்படி? பதில் கூறுவார்களா?
இன்றைய ' நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ' ஆங்கில நாளேட்டில் ஒரு முக்கிய பக்திப் பிரவாகச் செய்தி ! " ஒடிசா மாநிலத்தில் மிகப் பிரபலமான பூரி ஜெகநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 12 வயது சிறு பெண் ஒருவர் பூரி ஜெகநாதனை கும்பிட உள்ளே போய் கண்ணை மூடி பக்தியில…
October 10, 2021 • Viduthalai
பா.ஜ.க. -கடந்த 7 ஆண்டுகளில் - வளர்ந்தது எப்படி?
‘‘ ஊசி மிளகாய் ’’  மத்தியில் உள்ள ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டு களில் இந்தியா முழுவதிலும் பரவி , பல மாநிலங்களில் கிழக்குப் பகுதி மாநிலங்கள் உட்பட , ஆட்சிகளை அமைத்தது , மக்களின் ஆதரவைப் பெற்றதனாலா ? மக்களிடையே இக்கொள்கைகளுக்குக் கிடைத்த வரவேற்பினாலா ? இல்லை ; இல்லவே இல்லை ; எல்…
September 12, 2021 • Viduthalai
நீதி பட்டபாடு; நீதி படும் பாடு!
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் பசுவை தேசிய விலங்கினமாக அறிவிக்க ‘ அறிவுரை ' கூறியுள்ளார் ! அதுமட்டுமா ? ஒரு புதுக் கண்டுபிடிப்பை கூறி நாட்டையே அசத்தி விட்டார் ! பசு ஒன்றுதான் உள்ளே இழுக்கும்போதும் பிராண வாயுவை இழுக்கிறதாம் ; வெளியே விடும்போதும் பிராண வாயுவை ( ஆ…
September 02, 2021 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn