ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் முன்னிலையில் தாத்தா-பாட்டிகள் தினம் 19.11.2022 அன்று கொண்டாடப்பட்டது. இன்றைய காலக்கட்டங்களில் முதியோர்களை இல்லங்களில் சேர்க்கும் நிலையில் அவர்களை கவுரவிக்கும் வகையில் தாத்தா- பாட்டிகளை மகிழ்விக்க பேரப்பிள்ளைகள் நடனம் ஆடியும், பாடல்களை பாடியும், பல குரலில் பேசியும் தாத்தா பாட்டிகளின் உளம்பூரிக்க வைத்தனர். அதேபோல் தாத்தா-பாட்டிகள் பாடல்களை பாடியும் நடனமாடியும் பேரப்பிள்ளைகளை மகிழ்வித்தனர். இதனைக் கண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளம் நெகிழ்ந்தனர். தாத்தா-பாட்டிகள் இந்த விழாவினை நடத்தியதற்கு மிகவும் நன்றி என்று இன்முகத்துடன் வீடு திரும்பினர்.
Tuesday, November 22, 2022
Home
தமிழ்நாடு
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் முன்னிலையில் தாத்தா-பாட்டிகள் தினம்
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் முன்னிலையில் தாத்தா-பாட்டிகள் தினம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment