தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மறுசீரமைக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி. பாரதிதாசன், உறுப் பினர்கள் முனைவர் எஸ். கருத்தையா பாண்டியன், முனைவர் எம். ஜெயராமன், ஆர். சுடலைகண்ணன், கே. மேகராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் டாக்டர் பி. மதியழகன், திருப்பூர் மாவட்டம் - முத்தூர், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. சரவணன், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்க கத்தின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் ஆணையர் டாக்டர் இரா. நந்தகோபால், ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
பெரியார் வலைக்காட்சி
பெரியார் பண்பலை
Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
• Viduthalai

பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
• Viduthalai

ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
• Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
• Viduthalai

நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
• Viduthalai

தேட
Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல்
அரசு
அறிவியல்
ஆசிரியர் அறிக்கை
ஆசிரியர் உரை
ஆசிரியர் விடையளிக்கிறார்
இந்தியா
இளைஞர் அரங்கம்
உலகம்
ஊசி மிளகாய்
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
ஒற்றைப் பத்தி
கட்டுரை
கரோனா
கவிஞர் கலி.பூங்குன்றன்
கழகக் களத்தில்
கழகம்
சட்டமன்றச் செய்திகள்
சிறப்புக் கட்டுரை
செய்திச் சுருக்கம்
செய்தியும்
சிந்தனையும்....!
ஞாயிறு மலர்
தந்தை பெரியார் அறிவுரை
தமிழ்நாடு
தலையங்கம்
நடக்க இருப்பவை
நாடாளுமன்ற செய்திகள்
பகுத்தறிவுக் களஞ்சியம்
பதிலடிப் பக்கம்
பிற இதழிலிருந்து...
பெரியார் கேட்கும் கேள்வி!
மகளிர் அரங்கம்
மருத்துவம்
மற்றவை
மின்சாரம்
வணிகச் செய்திகள்
வரலாற்றுச் சுவடுகள்
வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn