Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
2 லட்சம் கோப்புகள்: தமிழ்நாட்டில் மின்னணுமயம்
November 22, 2022 • Viduthalai

சென்னை, நவ. 22- தமிழ்நாட் டில் மின்-அலுவலகம் திட்டத்தில் 2 லட்சம் அரசு கோப்புகள் மின் னணு மயமா க்கப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், சுற்றுச்சூழ லைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு மின்னாளுமை முகமை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வருகின்றன. அதன்படி, சட்டப் பேரவை செயலகத்தின் பல்வேறு ஆவணங்கள், கோப்புகள் கணினிமய மாக்கப்பட்டு வருகின் றன. ‘காகிதமில்லா சட் டப்பேரவை’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் காகிதச் செலவை குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களி லும் காகித கோப்புகளுக்கு பதில், மின்னணு கோப்பு களைத் தயாரிக்கும் நடை முறை ‘மின்-அலுவலகம்’ திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்படுகிறது. இதன் மூலம், அரசு அலுவலகங் களின் வழக்கமான பணி கள் டிஜிட்டல் மயமாக் கப்பட்டு வருகின்றன. இதற் காக பிரத்யேக மென் பொருள் உருவாக்கப் பட்டு, 40-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள், அலுவ லகங்கள் அதைப் பயன் படுத்தி வருகின்றன.

மின்-அலுவலகம் திட்டம் செயல்படுத்தப் பட்டு ஓராண்டாகியுள்ள நிலையில், இதுதொடர் பாக தகவல் தொழில்நுட் பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 

மின்-அலுவலகம் திட் டத்தின் கீழ் தலைமைச் செயலகத்தில் அனைத்து மேஜைகளும் கணினி பயன்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள் ளன. இதுவரை 80 ஆயி ரம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. தற் போது அனைத்து கோப் புகளும் மின்னணு வடிவி லேயே தயாரிக்கப்படுகின் றன. பழைய கோப்புகளை மின்னணு மயமாக்கும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.

குறிப்பாக, போக்குவ ரத்து, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள், கால் நடை பராமரிப்பு, வரு வாய் உள்ளிட்ட துறை களில் காகிதக் கோப்புக ளின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்து, கணினி மயமாக் கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வருவாய், ஊரக வளர்ச்சி, கனிமவளம் உள்ளிட்ட துறைகள் மின்-அலுவல கம் திட்டத்தை சிறப்பா கச் செயல்படுத்தி வருகின் றன.

மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் இதுவரை 1.25 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாகியுள்ளன. கடந்த ஓராண்டில் 2.05 லட்சம் கோப்புகள் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளன. ஒரு கோப்புக்கு சராசரி யாக 10 தாள்கள் என்று வைத்தாலும், 2 கோடிக்கு மேல் காகிதப் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் செலவு குறைந்துள்ளது. 

-இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn