Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஒற்றைப் பத்தி
பிர்மா? ‘‘பிர்மாண்டத்தை உருவாக்கிய பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி ஆண்டுகள். இப்போது அவருக்கு 51 ஆவது வயது நடக்கிறது. இப்போது நடப்பது அவருடைய (864 கோடி ஆண்டுகள் நீண்ட) 52 ஆவது பிறந்த நாள்; அதில் பாதி நாள் (432 கோடி ஆண்டுகள்) முடிந்துவிட்டது. மறுபாதி நாளில் (432 கோடி ஆண்டுகளில்) 38 லட்சம் ஆண்டு…
September 24, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
தர்மதீர்த்தர் ‘‘இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு'' எனும் நூல் தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் அவர்களால் படைக்கப்பட்டது. இவரது இயற்பெயர் பரமேஸ்வரமேனன். கேரளத்தில் நாராயண குருவை சந்தித்த பிறகு சுவாமி தர்ம தீர்த்தர் என்ற பெயரோடு துறவியானவர். முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டது. மலையாளத்தில் இந்ந…
September 22, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
மாலன்கள் ‘குமுதம்' இதழில் (14.9.2022) திருவாளர் மாலன் அய்யர்வாள் திருக்குறளைப்பற்றி ஆய்வு நடத்துகிறார். அவர் யாருக்குப் பிறந்தார் - எந்த மதத்தைச் சார்ந்தவர் - திருக்குறள் பக்தி நூல் இல்லையா? என்பதான ஆராய்ச்சியில் மிக ‘அக்கறையோடு' இறங்கி இருக்கிறார். திருக்குறள் உலகம் தழுவிய அளவில் உயர்ந்து …
September 21, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
தேவநாதன் பரம்பரை கேள்வி: பெண்கள் ஆபாசமாக உடை அணிவது அவர்களின் உரிமையா? பதில்:  ஆபாச உடை அவர்களது ஆசை. அந்த ஆசையின் வெளிவேசம் உரிமை. ‘துக்ளக்', 21.9.2022, பக்கம் 13 பெண்கள் என்றாலே அவர்கள் விடயத்தில் தலையிட்டு, அவர்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பதில் இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு…
September 20, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
எல்லீஸ் துரை  1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த ஆங்கிலேயரான எல்லீஸ் துரை தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடிவொன்றை தாம் வேலை பார்க்க வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர். எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வ…
August 31, 2022 • Viduthalai
Image
'இமாம் பசந்த்!'
பீகார் மாநிலம் பாட்னாவில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவர் கடையில் ராம்தேவ் என்பவர் 25 ஆண்டுகளாகப் பணியாற்றினார். ராம்தேவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், கடை உரிமையாளர் ரிஸ்வான்கான் குடும்ப உறுப்பினர் போலவே ராம்தேவ் வாழ்ந்து வந்தார். கடையி…
July 09, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
வாஜ்பேயும் - இந்தியும்! அரசுடைமை ஆக்கப் பட்ட வங்கித் தேர்வுகளில் மாநில மொழிகளுக்கு இட மில்லை. இந்தி, இங்கிலீஷ் மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதலாம் என்பதை எதிர்த்து திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை ஆகியோரால் தமிழ்நாடு எங்கும் 59 மாவட்டங்களில் கடந்த 24.5.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சி…
June 02, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
முள்ளி வாய்க்கால்! முள்ளிவாய்க்கால் நினைவையொட்டி தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை ரொம்பத்தான் உருகுகிறார். ஈழத் தமிழர்களுக்கான போராளிகள் என்று கருதப் பட்டவர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருந்தோர் - இப்போது எல்லாம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்துடன் கைகுலுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். பிஜேபி ஆட்சிக் கா…
May 19, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
அமைச்சர் பொன்முடி ஹிந்தி பேசத் தெரிந்த வர்கள் தமிழ்நாட்டில் 'பானி பூரிதான்' விற்கின்றனர் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறிவிட்டாராம். அதற்கு எதிர்ப்பாக உ.பி.யிலிருந்து ஒரு குரல் கிளம்பியிருக் கிறது. அவர் உ.பி. மாநிலத் தின் மேனாள் துணை முதல மைச்சராம் - அவர் பெயர் தினேஷ்…
May 17, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி கீதையும் - பைபிளும்!
கேள்வி: ‘பகவத் கீதை புனித நூலை, பைபிளுடன் ஒப்பிடாதீர்கள்' என்று கருநாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியது சரியா? பதில்: பகவத் கீதையையும், பைபிளையும் ஒப்பிடாதீர்கள் என்று கருநாடக அமைச்சர் பேசியதில், கீதை உயர்ந்தது என்ற தொனி தெரிகிறது. இது தவறு. இதை நாம் ஏற்கவில்லை. - ‘துக்ளக்', 18.5.2022, …
May 12, 2022 • Viduthalai
அமைச்சர் ரோஜா
''எனது கணவர் இயக் குநர் ஆர்.கே.செல்வமணி, பெரியாரைப் படித்ததால்தான்  அவர் கொள்கைப்படி என் னுடன் துணை நின்றார். அதனால்தான் நான் அமைச்சரானேன்'' என்று ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா கூறியுள்ளார். அமைச்சரான பிறகு தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் கூறிய தாவது: '&…
April 24, 2022 • Viduthalai
Image
'காஞ்சி மகானின்' ''சபலம்!''
' குமுதம் ' வார இதழ்   கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டது . ஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம் , இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும் ? ' காஞ்சி மகான் ' புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும் ? ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்…
April 18, 2022 • Viduthalai
'ஏழுமலையான் ஒரு தரம்!'
" சென்னைத் தீவுத்திடலில் வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஸ்ரீதேவி , பூதேவி சமேத மலையப்பரின் திருக் கல்யாண நிகழ்ச்சிகளை வெகு பிரம்மாண்டமான முறையில் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது . இதனையொட்டி , நேற்று தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி …
March 29, 2022 • Viduthalai
பச்சைப் பொய்!
கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்புக் காரணமாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதார இணை அமைச்சர் பாரதி பர்வீண் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் . அது உண்மையான தகவலா ? சாமியார் ஆதித்யநாத் ஆ…
March 27, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
' விஜயபாரதம் !' கேள்வி : உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - உணர்த்தும் நீதி என்ன ? பதில் : கழற்றிவிட்டால் வண்டி குடை சாயும் - இது அ . தி . மு . க . வுக்கு . முயன்றால் முடியாதது எதுவும் இல்லை - இது பா . ஜ . க . வுக்கு . நண்பர் களை மிரட்டியே காரியம் செய் - இது தி . மு . …
March 23, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
முட்டாள்கள் யார் ? ருசியா - உக்ரைன் போரின் காரணமாக , உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர் . எப்படியாவது அங்கிருந்து வெளியேறி இந்தியா திரும்பி உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தத்தளிக்கின்றனர் . இதுதான் சந்தர்ப்பம் என்று இங்குள்ள பார்…
March 04, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn