Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
விக்கிப்பீடியாவில்
அண்ணாபற்றி...! அறிஞர் அண்ணா வைப் பற்றி இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தனது பன் னாட்டுப் பதிப் பில்,ஆங்கில மொழியில்  அண்ணா குறித்து அழகிய எளிய கட்டுரை வடித்துள்ளது.  அந்தக் கட்டுரையை மேலும் 18 (பதினெட்டு) மொழிகளில் வெளியிட்டும் சிறப்பித்துள்ளது. அந்த மொழிகள் இவை : 1. தமிழ், 2. ஹிந்தி, 3.அரபி…
February 03, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
எது கலாச்சாரம்? பாரதீய ஜனதா கட்சி ஒரே கலாச்சாரம் என்று சொல்லுவது எல்லாம் பார்ப் பனக் கலாச்சாரம்தான் - சமஸ்கிருதக் கலாச்சாரம்தான். இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கூறலாம். பழம் பெருமை வாய்ந்த அலகாபாத் நகரை பிரயாக் ராஜ் என்று மாற்றினர். பைசாபாத் என்பதை அயோத்தி மாவட்டமாக்கினார்கள். பைசாபா…
January 30, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
குருகுலமாம்! "இலவசம்... எந்தவொரு இந்துக் குடும்பமும் தனது மகனை ஹரித்வார் குரு குலத்தில் படிக்க வைக்க விரும்பினால், மார்ச் 15 முதல் ஜூலை 15, 2023 வரை ஹரித்வாரில் உள்ள ஆச்சார்யா பாணிகிரஹி சதுர்வேத சமஸ்கிருத வேத பள்ளியில் நேர்காணல் நடைபெறும்.  "பையன் 6 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு…
January 25, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
யார் துவேஷிகள்? கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்? பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி. 'துக்ளக்', 18.1.2023,  பக்கம் 32 நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் …
January 20, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
இரசிகர் மன்றம்? சினிமா நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்கள் என்பது அறிவு ரீதியாக இரசிக்கத்தக்கதாக இல்லை. யாரோ படம் தயாரித்து, யாரோ நடித்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில், நடிகர்களுக்காக இரசிகர் மன்றம் அமைப்பதும், அவர்களுக்காக சுவரொட்டி அடித்து ஒட்டுவதும், பிரச்சாரம் செய்வதும் எதற்காக? 'கட்…
January 12, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
பாம்பென்றால் ... கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெரிய பெரிய கரையான் புற்றுகளில் பாம்புகள் தங்குவது வழக்கம். அப்படி பாம்பு தங்கும் புற்றைக் கோவிலாக மாற்றி வசூல் செய்யும் கூட்டம் உண்டு.  பெங்களூரு புறநகரில் பாம்பு தங்கும் மரத்தையும் கோவிலாக மாற்றி வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.…
January 11, 2023 • Viduthalai
ஒற்றைப் பத்தி
அய்சக் நியூட்டன் தனக்கு முற்பட்ட காலத்தில் கடவுளால் சாத்தியமானவை என்று கூறப்பட்ட அனைத்தையும் அவை இயற்பியலால் சாத்தியமானவையே என்று சான்றுகளோடு மாற்றிக்காட்டியவர் அய்சக் நியூட்டன் மிகவும் கடுமையான மதக்கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அய்சக் நியூட்டனின் தந்தை, அவர் பிறப்பதற்கு முன்பே இறந்து…
January 04, 2023 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
பிரதமருக்கு... இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் உணவு எங்கே கிடைக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? தேநீர் ரூ. 1.00 சூப் ரூ. 5.50 கொட்டைக் கறி ரூ. 1.50 மதிய உணவு ரூ. 2.00 சாப்பாடு ரூ. 1.00 கோழி ரூ. 24.50 கேக் ரூ. 4.00 பிரியாணி ரூ. 8.00 மீன் குழம்பு ரூ. 13.…
December 15, 2022 • Viduthalai
கண்ணுக்குத் தெரியாதவர்!
கழகத்தில் இருவகை உறுப்பினர்கள் உண்டு என்பார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு வகையினர் கருப்புச் சட்டை அணிந்து, களப் பணியாற்றி, தேவைப்படும் நேரங்களில் சிறைவாசத்தையும் சிரித்த முகத்துடன் முத்தமிடும் இருபால் தோழர்கள் - இவர்கள் கண்ணுக்குத் தெரிந்த திராவிடர் கழகத்தினர். இன்னொரு வகையினர், கண…
December 11, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
மரமா? மனிதனா? உத்திரமேரூர் அருகே உலக நன்மைக்காக மரங்களுக்கு கிராமத்தினர் வினோத திருமணம்  நடத்தி வைத்தனர்.  உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழைமையான கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழைமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்க…
December 07, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
பதில் சொல்! திராவிட இயக்கத்தினர்மீது குறிப்பாக தி.மு.க.வின்மீது - அதன் தலைவர்கள்மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு! ‘‘மதச்சார்பற்ற நாடு என்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக கவர்னர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. அனைத்த…
November 02, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
முதலைக் கதை! சில நாள்களாக ஒரு கட்டுக்கதை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அந்தக் கட்டுக்கதை மெத்த படித்த கேரள மக்கள் பகுதியிலிருந்து உலா வருவதுதான் வேடிக்கை! கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் அனந்தபுரா என்னும் கிராமத்தில் ஒரு கோவில், அதன் பெயர் பத்மநாபசுவாமி கோவில். அந்தக் கோவிலையொட்டி ஒரு குளம்.…
October 16, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
‘அக்னிஹோத்திரம்!' மனுதர்மத்தைப்பற்றி திராவிட இயக்கத்தவர்கள் தான் மட்டை ஒன்று கீற்று இரண்டாகக் கிழித்துத் தள்ளுகிறார்கள் என்று எண்ணிடவேண்டாம். மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆலோசகர் வட்டத்தில் முதல் இடத்தில் இருந்தவரும், நூறு வயதையும் கடந்து சில ஆண்டுகளுக்குமுன் மறைந…
September 25, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
பிர்மா? ‘‘பிர்மாண்டத்தை உருவாக்கிய பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி ஆண்டுகள். இப்போது அவருக்கு 51 ஆவது வயது நடக்கிறது. இப்போது நடப்பது அவருடைய (864 கோடி ஆண்டுகள் நீண்ட) 52 ஆவது பிறந்த நாள்; அதில் பாதி நாள் (432 கோடி ஆண்டுகள்) முடிந்துவிட்டது. மறுபாதி நாளில் (432 கோடி ஆண்டுகளில்) 38 லட்சம் ஆண்டு…
September 24, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
தர்மதீர்த்தர் ‘‘இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு'' எனும் நூல் தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் அவர்களால் படைக்கப்பட்டது. இவரது இயற்பெயர் பரமேஸ்வரமேனன். கேரளத்தில் நாராயண குருவை சந்தித்த பிறகு சுவாமி தர்ம தீர்த்தர் என்ற பெயரோடு துறவியானவர். முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டது. மலையாளத்தில் இந்ந…
September 22, 2022 • Viduthalai
Image
ஒற்றைப் பத்தி
மாலன்கள் ‘குமுதம்' இதழில் (14.9.2022) திருவாளர் மாலன் அய்யர்வாள் திருக்குறளைப்பற்றி ஆய்வு நடத்துகிறார். அவர் யாருக்குப் பிறந்தார் - எந்த மதத்தைச் சார்ந்தவர் - திருக்குறள் பக்தி நூல் இல்லையா? என்பதான ஆராய்ச்சியில் மிக ‘அக்கறையோடு' இறங்கி இருக்கிறார். திருக்குறள் உலகம் தழுவிய அளவில் உயர்ந்து …
September 21, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
தேவநாதன் பரம்பரை கேள்வி: பெண்கள் ஆபாசமாக உடை அணிவது அவர்களின் உரிமையா? பதில்:  ஆபாச உடை அவர்களது ஆசை. அந்த ஆசையின் வெளிவேசம் உரிமை. ‘துக்ளக்', 21.9.2022, பக்கம் 13 பெண்கள் என்றாலே அவர்கள் விடயத்தில் தலையிட்டு, அவர்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பதில் இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு…
September 20, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
எல்லீஸ் துரை  1796 இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த ஆங்கிலேயரான எல்லீஸ் துரை தமிழ் படிக்க விரும்பினார். அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடிவொன்றை தாம் வேலை பார்க்க வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர். எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வ…
August 31, 2022 • Viduthalai
Image
'இமாம் பசந்த்!'
பீகார் மாநிலம் பாட்னாவில் முகம்மது ரிஸ்வான்கான் என்பவர் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். இவர் கடையில் ராம்தேவ் என்பவர் 25 ஆண்டுகளாகப் பணியாற்றினார். ராம்தேவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், கடை உரிமையாளர் ரிஸ்வான்கான் குடும்ப உறுப்பினர் போலவே ராம்தேவ் வாழ்ந்து வந்தார். கடையி…
July 09, 2022 • Viduthalai
ஒற்றைப் பத்தி
வாஜ்பேயும் - இந்தியும்! அரசுடைமை ஆக்கப் பட்ட வங்கித் தேர்வுகளில் மாநில மொழிகளுக்கு இட மில்லை. இந்தி, இங்கிலீஷ் மொழிகளில் மட்டுமே தேர்வு எழுதலாம் என்பதை எதிர்த்து திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை ஆகியோரால் தமிழ்நாடு எங்கும் 59 மாவட்டங்களில் கடந்த 24.5.2022 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சி…
June 02, 2022 • Viduthalai
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn