Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வேதங்கள், இதிகாசங்கள்பற்றி கருத்தரங்கம் நடத்தச் சொல்லுவதா?
நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.   கண்டன ஆர்ப்பாட்டம் நாள் :  25.11.2022 வெள்ளி - காலை 11 மணி,   இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை தலைமை: பிரின்சு என்னாரெசு பெரியார் முன்…
November 24, 2022 • Viduthalai
செய்திச் சுருக்கம்
உத்தரவு குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில் குறைகள் இருந்தால், அதில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு சிபிஅய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஆராய... தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 4 மண்டலத்தில் அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் இறப்புகளை ஆராய்வதற்காக சிற…
November 24, 2022 • Viduthalai
பிஜேபி மோடி ஆட்சியின் சாதனையோ சாதனை! வாராக்கடன் 365 விழுக்காடு அதிகரிப்பு
காங்கிரஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு புதுடில்லி,நவ.24- காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சுப்ரியா சிறீநேட் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-  கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை வாராக் கடன்கள் ரூ.5 லட்சம் கோடியாக இருந்தன. மோடி ஆட்சிக்காலத்தில், 2014ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டுக்குள் இது ரூ…
November 24, 2022 • Viduthalai
கழகத் தோழர்களுக்கு நமது அன்பான வேண்டுகோள்!
தோழர்களே, சுவர் எழுத்துப் பணியில்... இப்போது முக்கியம் எது தெரியுமா? "இன்றைய "விடுதலை" படித்தீர்களா?" இந்த  ஒரு வாக்கியமான கேள்வி நாடு தழுவிய சுவரெழுத்துகளாகட்டும்! உங்கள் - கி. வீரமணி ஆசிரியர்
November 24, 2022 • Viduthalai
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா: ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததும் சட்டமாக அமல் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்
சென்னை,நவ.24-தமிழ்நாடு அரசு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி 22.11.2022 அன்று தலைமைச்செயலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்வது, அவற்றை ஒழுங் குபடுத்துவதற்கான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புத லுக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் …
November 24, 2022 • Viduthalai
தமிழ் - காசி சங்கமம் - சிந்தனைக்கு! காசிக் கோயிலில் காந்தியார் பட்ட அவமானம்!
நிகும்பன் காந்தி என்று கூறிய உடன் இந்திரா காந்தி-அல்லது - அவரது அருமந்தப் புதல்வர் ராஜீவ் காந்தி - இந்தக் காந்திகளைத்தான் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரிகிறது. இது வியப்பூட்டக் கூடியதுமல்ல. காங்கிரசிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளே தேசப்பிதா எனப் போற்றப் படும் 'மகாத்மா' காந்தியை வசதியாக மறந்த…
November 24, 2022 • Viduthalai
தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு!
தாராபுரம் மாவட்ட திராவிடர் கழக  புதிய பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர் - கணியூர் க.கிருஷ்ணன்  மாவட்டச் செயலாளர் - தாராபுரம் ஆ. முனிஸ்வரன் மாவட்டத் துணைத் தலைவர் - காங்கேயம் முத்து. முருகேசன் மாவட்ட துணைச் செயலாளர் - மடத்துக்குளம் நா.மாயவன் மாவட்ட அமைப்பாளர் - அலங்கியம் கே.என். புள்ளியான் பொதுக்குழு உ…
November 24, 2022 • Viduthalai
ஜாதி ஒழிப்புக்குச் சங்கநாதம்!
"சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படு வார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்களென்றும், இழி மக்களென்றும் கருதும் மதங்களும், புராணங்களும், சட்டங்களும் இருக்க முடியுமா? சிந்தித்துச் செயலா…
November 24, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn