நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் அறிவுக்குத் தூக்குப் போடும் மதவெறிப் படையெடுப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 25.11.2022 வெள்ளி - காலை 11 மணி, இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
தலைமை: பிரின்சு என்னாரெசு பெரியார்
முன்னிலை:கவிஞர் கலி. பூங்குன்றன் ,வீ. அன்புராஜ்,வீ. குமரேசன்
நடைபெறும் இடங்கள்:
1. சென்னை - தலைமை: ச. பிரின்சு என்னாரெசு பெரியார், 2. கோவை - தலைமை: மு.ராகுல், 3. திருச்சி - தலைமை: ச. அஜிதன் , 4. மதுரை - தலைமை: நா. ஜீவா, 5. நெல்லை - தலைமை: இரா. செந்தூர பாண்டியன்,, 6. சேலம்- தலைமை: ச.மணிமொழி, 7. தஞ்சை - தலைமை: அ.ஜெ.உமாநாத், 8. நாகை - தலைமை: பா.கவிபாரதி , 9. வேலூர் - தலைமை : வெ. இளஞ்செழியன்.
- திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment