Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தேச துரோக குற்றவியல் சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
2022ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையின் உணர்வை ஒன்றிய அரசு சரியாகப் புரிந்து கொண்டு தேச துரோக குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும். நாட்டின் தேச விரோத குற்றவியல் சட்ட விதிகள் …
May 14, 2022 • Viduthalai
இருள்விலக்கும் ஒளிக்கீற்றுகள்!
பேராசிரியர் முனைவர்  ஜெ. ஹாஜாகனி  "இந்திய நாடு அமைதியின் வீடு" என்று உலகுபோற்ற, ஓங்கு புகழோடு திகழ்ந்த நம் நாட்டில், அண்மைக்காலமாய் அரங்கேறி வரும் சில அமைதி கேடுகள் அன்பு வழிப்பட்ட இந்திய மக்களின் அகங்களில் அபாய எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கின்றன.  ஈகைப் பெருநாள் தொழுகை நடந்த பள்…
May 13, 2022 • Viduthalai
சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்புவது இரண்டையும் தவிர தாமதப்படுத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
பி.டி. ட்டி சாரி மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் கால தாமதம் இன்றி செயல்பட வேண்டிய அரசமைப்புச் சட்டப் படியான கடமை ஆளுநருக்கு உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தேர்ந்தெடுக்க…
May 12, 2022 • Viduthalai
இன்று நாகம்மையாரின் 89 ஆம் ஆண்டு நினைவு நாள் "எல்லாம் நன்மைக்கே" நாகம்மையார் மறைவு பற்றி தந்தை பெரியார்
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.05.1933-ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப் படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துண…
May 11, 2022 • Viduthalai
Image
பேசுவது கருஞ்சட்டையல்ல!
கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து, இருந்து, இருந்து தன்னையும் கடவுளாக நினைக்கின்ற குணம் பெரிதாகிவிட்டதா?  நடந்து போனால் நாட்டில் என்ன குடி முழுகிப் போய்விடும்? அடக்கம்தானே மதத்தின் அடிப்படை! ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம் கேள்வி சென்னை, மே 9 கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து, இருந்து, இருந்து தன்னை கடவு…
May 09, 2022 • Viduthalai
Image
இந்தியாவில் மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது எளிது மதம் வழங்கும் கொடுமையான அறிவுரை - கார்ல் மார்க்ஸ்
பேராசிரியர் மு.நாகநாதன் “விவசாயிகள் பட்டினியால் வாடும் போது, அவனுடைய மாடுகள் நன்றாக வாழ்கின்றன. நாட்டில் மழை மீண்டும் மீண்டும் பெய்தது.கால்நடைகளின் உணவு பெருமளவில் இருந்தது. கொழுத்த மாடுகள் ஒரு புறமிருக்க, இந்து விவசாயி பசியால் இறந்து போவான். உழைக் கும் கால்நடைகள் பாதுகாப்புடன் உள்ளன.அவை விவசாயத்…
May 08, 2022 • Viduthalai
Image
குருக்களின் புரட்டு
தந்தை பெரியார்   சகோதரர்களே! ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரிகள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள். எந்த தனிப்பட்ட நபர்மீதிலும் எனக்கு எவ்விதமான மனவருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்குக் கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் …
May 08, 2022 • Viduthalai
Image
"சமூகநீதி காவலர் மு.க.ஸ்டாலின் !" இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!
மனோ கணேசன் கொழும்பு, மே 7- பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றி தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மேனாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப் பினருமான மனோ கணேசன் பாராட்டியிருக்கிறார்.  தமிழ்நாடு முதலமைச்சரின் பெருந்தன்மையான இந…
May 07, 2022 • Viduthalai
Image
இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டை பரிசீலனை செய்வது தேவை
நாராயண் லட்சுமணன் கேரள மாநிலம் கண்ணணூரில் அண்மையில் நடைபெற்ற மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23ஆவது மகாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சு இரண்டு காரணங்களுக்காகவாவது இந்திய அரசியல் வரலாற்றில் இடம் பெறத் தக்கதாக அமைந்துள்ளது. இந்த பேச்சிலும் இதற்கு முன் அவரால் வெளியிடப்பட்ட …
May 06, 2022 • Viduthalai
வட இந்தியாவில் தொடர் கதையாகும் சிறுமிகள் பெண்கள் பாலியல் வன்கொடுமைக் கொலைகள்
பாணன் "பேட்டி பசாவ், பேட்டி படாவ்" அதாவது இம்முழக்கத்தின் பொருள் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தை களைப் படிக்கவையுங்கள் என்பதாகும்  மோடியைப் பொறுத்தவரை  அவர் துவக் கத்தில் இருந்தே சிறப்பான விளம்பரக் குழுக்களைத் தன்னுடன் வைத்திருந்து வருகிறார். அவர் தேர்தல் காலத்தில் கூட …
May 05, 2022 • Viduthalai
Image
பிற இதழிலிருந்து...
திறமை - பணியாற்றும் தன்மை- தொழில்நுட்ப ஆளுமைகளால் சென்னையை நோக்கி படையெடுக்கும் உலகப் பெரு நிறுவனங்கள்  "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’’ ஆங்கில நாளேடு புகழாரம்!  உலகப் பெரு நிறுவனங்கள் சென்னையை மறு கண்டுபிடிப்பு செய்துள்ளன. உள்ளூர் திறமைகளாலும், எளிதாகப் பணியாற்றும் தன்மையாலும் ஈர்க்கப்பட்ட பன்னாட்டு…
May 04, 2022 • Viduthalai
Image
இன்று “குடிஅரசு" இதழ் தொடங்கப்பட்ட நாள் (1925) குடி அரசு : காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி
முனைவர் இரா.சுப்பிரமணி ஆலயம் தொழவும், ஆண்டவனிடம் அழவும் வேதங் கள் விடவில்லை; தெருவினில் நடக்கவும், ஆடைகள் அணியவும் ஆண்டைகள் விடவில்லை; சாணிப்பால் சவுக்கடியில் காய்த்த முதுகை ஜாதிகள் விடவில்லை; சரிநிகர் சமத்துவம் கோரிய பெண்மொழி சனாதன செவி களில் விழவில்லை; ஏடுகள் நடத்தவும், பாடங்கள் படிக்கவும் மன…
May 02, 2022 • Viduthalai
Image
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn