Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
புதிதாகப் பெறுவது என்பது வேறு; பெற்றதைக் காப்பாற்றவேண்டும்! தருமபுரி பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர்
1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் -  இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று! சென்னை, மார்ச் 2  1951 இல் வகுப்புவாரி உரிமைக்காக நடந்த போராட்டம் - இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கிற்று! புதிதாகப் பெறுவது என்பது வேறு;  பெற்றதைக் காப்பாற்றவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் …
March 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி இந்தியா முழுவதும் பரவும்
தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கு வழி காட்டுகிறார் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் சென்னை, மார்ச் 1- தமிழ்நாட்டில் தி.மு.க. தலை மையிலான கூட்டணி கொள்கைக் கூட்டணி - அதனை அகில இந்திய அளவில் நமது தி.மு.க. தலைவர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் எடுத்துச் செல்கிறார் என்றார் தி…
March 01, 2023 • Viduthalai
Image
திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் இராமேசுவரம், பிப்.27  திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவராக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நே…
February 27, 2023 • Viduthalai
Image
நாகர்கோவில், திருநெல்வேலி பரப்புரையில் தமிழர் தலைவரின் கேள்விகள்!
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போல், இன்னொன்றைக் காட்ட முடியுமா? சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா? மக்களுக்குள் சமத்துவம் வரவேண்டாமா? நாகர்கோவில், பிப்.25 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில், நாடெ…
February 25, 2023 • Viduthalai
Image
அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!
அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை! சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்! “தமிழ்நாட்டில் ஆட்சிகள் வரலாம்; காட்சிகள் மாறலாம்; சமூகநீதியில் கை வைக்கும் துணிவு யாருக்கும் வராது” விருதுநகர், பிப்.24 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் வி…
February 24, 2023 • Viduthalai
Image
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ''குற்றப்பரம்பரை'' ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்!
ஆண்டிப்பட்டி - பேரையூரில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை! தேனி, பிப்.23 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்’ என்ற மூன்று  தலைப்புகளை மய்யப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத் தில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்…
February 23, 2023 • Viduthalai
Image
தஞ்சை அம்மாபேட்டை, மன்னார்குடி பகுதிகளில் தமிழர் தலைவரின் இனமான உரை!
''குஜராத் மாடல்'' என்னவென்றுதான் பி.பி.சி எடுத்துக் கூறியிருக்கிறதே! உச்சநீதிமன்றத்தில், 34 நீதிபதிகளில் 30 பேர் உயர் ஜாதியினர்!! தஞ்சை, பிப்.22. சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கம், சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற மூன்று நோக்கங்களுக்க…
February 22, 2023 • Viduthalai
Image
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்?
ஆங்கில நாளேட்டின்  கேள்வி ஓசூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஓசூர், பிப்.20   ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்? என்று ஆங்கில நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தம…
February 20, 2023 • Viduthalai
Image
ஓசூரில் தமிழர் தலைவர்!
ஆளுநர்கள், அரசியலில் தலையிடக் கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு! காதலர் தினத்தன்று பசுவை அரவணைத்தவர்கள், மருத்துவமனையில் இருக்கிறார்கள்! ஓசூர், ஊற்றங்கரை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆதாரங்களுடன் கருத்துரை! ஓசூர், பிப்.19 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் …
February 19, 2023 • Viduthalai
Image
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை!
மூடநம்பிக்கை, முன்னேற்றத்தை தடுக்கும் என்பதற்கு சேது சமுத்திரத் திட்டமே சாட்சி! பாரதக் கலாச்சாரம்தான் மக்களுக்கு சூதாட்டத்தைக் கற்றுக் கொடுத்தது! காட்பாடி.பிப்.18 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் காட்பாடி, திருவண்ணாமலை…
February 18, 2023 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn