Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 23, 2022

மத்திய அரசு பள்ளிகளில் தீண்டாமை?

மானமிகு ஆ.இராசா மீது பெண் எம்.பி.க்கள் புகாரா? 'பலே' 'பலே!'

எது குற்றம்?

பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பாக கிள்ளான், சிரம்பான், ஈ ப்போ, மலாக்கா, ஜோகூர் ஆகிய ஊர்களை சார்ந்த தோழர்கள் வழி வழங்கப்பட்டன. இதனை தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும், மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி ஏற்பாடு செய்தார்.

மும்பை பாண்டூப், தாராவியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 144ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா!

புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

பெண்ணுரிமை