Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மோட்ச - நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற் றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச -  நரகப் பைத்தியத்தினாலும், பிராயச் சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.     ('குடிஅரசு' 25.1.1949)
August 05, 2022 • Viduthalai
காட்டுமிராண்டி மொழி
'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல் 2000 ஆண்டு களுக்கு முன்பு உள்ளவற்றையே உதா…
August 04, 2022 • Viduthalai
துன்பத்தின் காரணம்
மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப்படுகின்றோமே, மற்றவனை விட நாம்  தாழ்மையாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என் கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண் டுமானால், மற்றவனுக்கும் நமக்கும்  வித்தியாசம் கா…
August 03, 2022 • Viduthalai
ஆரம்ப ஆசிரியர்கள்
ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப் படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம் உபாத்தியாயர்களாக இருக்கிறார…
August 02, 2022 • Viduthalai
எல்லாம் கடவுள் செயலா?
ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செய லான…
August 01, 2022 • Viduthalai
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச் சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது  ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி எ…
July 30, 2022 • Viduthalai
அடக்குமுறைக்கு அஞ்சாதே!
ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் …
July 29, 2022 • Viduthalai
எல்லாம் கடவுள் செயலா?
ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செய லான…
July 28, 2022 • Viduthalai
குரு, பாதிரி யார்?
குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகிய வர்களுடைய 'லைசென்சு' பெற்ற கூலி களேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர் களுக்கும், செல் வந்தர்களுக்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன் படத்தக்கதாகும். …
July 26, 2022 • Viduthalai
பொதுவுடைமை ஒரு கணக்கு
பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும…
July 25, 2022 • Viduthalai
எனது விண்ணப்பம்
தந்தை பெரியார் இன்று முதல் “விடுதலை” காலணா தினசரியாக வெளிவருகிறது. தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிகை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன். இதை அறிந்தோ அறியாமலோ தமிழ் ம…
July 24, 2022 • Viduthalai
Image
கல்வியின் பயன்
நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிற தேயல்லாமல், மக்கள் அறிவு தத்து வத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பயனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேயா…
July 23, 2022 • Viduthalai
எல்லாம் கடவுள் செயலா?
ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும், கர்மமும்தான் காரணம் என்று சொல்லுவதானால், பிறகு, மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செய லான…
July 22, 2022 • Viduthalai
சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்
சுயமரியாதைக்காரர்கள் பொதுவாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு - முக்கிய மாய் மனித சமுதாயத்திற்கு ஏற்றவண்ணம் அந் நியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்க மாய்க் கருதுவார்கள்.        ('குடிஅரசு' 24.11.1940)
July 21, 2022 • Viduthalai
ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.   ('குடிஅரசு' 4.6.1949)
July 20, 2022 • Viduthalai
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டு பவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச் சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது  ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி …
July 19, 2022 • Viduthalai
குரு, பாதிரி யார்?
குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள், அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய  'லைசென்சு' பெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர் களுக்கும், செல்வந்தர்களுக்கும், சோம்பேறிக் கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாகும்.    …
July 18, 2022 • Viduthalai
ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.  ('குடிஅரசு' 4.6.1949)
July 16, 2022 • Viduthalai
துன்பத்தின் காரணம்
மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப் படுகின்றோமே, மற்றவனைவிட நாம்  தாழ்மையாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என் கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண்டு மானால், மற்றவனுக்கும் நமக்கும்  வித்தி யாசம் க…
July 15, 2022 • Viduthalai
Image
மோட்ச - நரகப் பித்தலாட்டம்
மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச -  நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத் தாலும் பெருகி வளர்ந்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை யாகும்.     ('குடிஅரசு' 25.1.1949)
July 14, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn