Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
காட்டுமிராண்டி மொழி
'தமிழ்' காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் - இன்றைக்கும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்கங்களில் இருந்து வந்தோமோ அவற்றில்தாமே இன்னும் இருந்து கொண்டு இருக்கிறோம். அந்தப் பழக்க வழக்கங்களில் இருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக் கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதார…
July 13, 2022 • Viduthalai
பொதுவுடைமை ஒரு கணக்கு
பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள்; உலகத்திலுள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக்குடும்பச் சொத்து; குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும…
July 12, 2022 • Viduthalai
ஆரம்ப ஆசிரியர்கள்
ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில், நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களே யாவார்கள். அக் குழந்தை களுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தாம் உபாத்தியாயர்களாக இருக்கிறார…
July 11, 2022 • Viduthalai
'விடுதலை' பற்றி வெண்தாடி வேந்தர்!
தந்தை பெரியார் "ஜஸ்டிஸ் கட்சி''யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக…
July 10, 2022 • Viduthalai
Image
ஜாதி ஒழிப்புக்குப் பார்ப்பான் முட்டுக்கட்டை
பார்ப்பானாகப் பிறந்தவன் ஜாதிப் புரட்சிக் காரனாக ஆகவே மாட்டான். ஏனெனில், போப்புக்குள்ள அதிகாரம் அதிகம்; அவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக இந்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு இருக்கிறது. இவர்கள், இதர ஜாதிகளைத் தூண்டி விட்டு, 'பார்! கழுதையும், குதிரையும் ஒன்றாகுமா? அய்ந்து விரல்களும் சரியாகுமா?…
July 09, 2022 • Viduthalai
கூட்டு முயற்சியே மனித வாழ்வு
மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வதாகும். அப்படிப்பட்ட மனித வாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்து கொள்ளக் கூடியதாய் இல்லாமல் மற்ற வர்களது கூட்டு முயற்சியால், கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும் இருக்கிறபடியால், மனிதவாழ்வு என்பது தனக்கெனவே …
July 08, 2022 • Viduthalai
நல்லொழுக்கம் - தீயொழுக்கம்
ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே  அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும். மற்றவன் தன்னிடம் நடந்து கொள்வதால் தனக்கு மனக் கஷ்டமும், மன வேதனையும், துன்பமும் உண்டாகுமானால், அதனைப்போன்று தானும் மற்றவனிடம் நடந்து கொள்வானாகில் அதுவே தீயொழுக…
July 07, 2022 • Viduthalai
பகுத்தறிவில் சிலர் ஆதிக்கம்
மனித சமுக நன்மைக்காக - மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி - பாட்டாளிகளுக்குப் பட்டினி யாக இருக்கப் பயன்படுகின்றனவோ அது போலவே மனிதனுக்கு மேன்மையையும் திருப்…
July 06, 2022 • Viduthalai
பக்தி
‘‘பக்தி எதிலிருந்து வளருகின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பி லிருந்தும் வளருகின்றது.’’ - (‘குடிஅரசு’, 28.10.1943)
July 05, 2022 • Viduthalai
மனத் திருப்தியே பொதுநலம்
பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பது, செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால், அவனுடைய ஆசை நிறைவேறுமானால் அது சுயநலத்தின் தன்மையேயாகும். ஒரு மனிதன் அவனுடைய ஆசை நிறைவேற அவனது மனம், வாக்கு, காயங்களால் பாடுபடுவது சுயநலம். அதில் பெரிய சுயநலம், சிறிய சுயநலம் என்று இருந்தாலு…
July 04, 2022 • Viduthalai
இரண்டுவிதக் குறைபாடுகள்
குறைபாடு இரண்டுவிதங்களில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று - அதாவது கால்படி அரிசி தேவையானால், அதற்கும் குறைவாகக் கிடைக்கின்றதே என்பது.  இரண்டாவது, போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. உதாரணமாக ஒரு 'ரூமில்' வசிப்பவன் இரண்டு ரூம்கள் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று ஆசைப்படுவது.  - …
July 02, 2022 • Viduthalai
Image
குலத் தொழிலுக்குத் தலை முழுகிடுக!
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத் துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலை முறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும். - (‘விடுதலை’, 9.5.1961)
July 01, 2022 • Viduthalai
இலஞ்சம் ஒழிய
பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால், இலஞ்சப் பழக்கம் நின்று போகும்! ஏனென்றால், பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம்; சலுகை அதிகம்; அதனால் அவர்களுக்கு இலஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கும். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் பேரால் பதவிக்கு வர…
June 30, 2022 • Viduthalai
நல்ல நூல்கள் பயன்பட
பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும். புத்தக வியாபாரியும், த…
June 29, 2022 • Viduthalai
படிப்பின் பயன்
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்த வர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படுவது போல், படிக்காதவன் படித்த வர்கட்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காத வனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பத…
June 28, 2022 • Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி! (704)
தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டுமென்று ஒரு மனிதன் நினைத்தானேயானால், அவனை நாம் எவ்வளவு அயோக்கியன் என்றும், ஆணவக்காரன் என்றும், இழி குணம் படைத்தவனென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமோ இல்லையா? அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற் கென்று பல கோடி மக்களைப் படைத்து அவர்களைப் ப…
June 27, 2022 • Viduthalai
Image
பார்ப்பான் பொதுநலவாதியல்லன்
இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொதுமக்களுக்குப் பாடுபடுகிறவர்கள்தாம். உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம்.  ('விடுதலை' -  11.4.1959)
June 25, 2022 • Viduthalai
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால்,  இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வ…
June 24, 2022 • Viduthalai
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும் முற்போக்குக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ, அவையெல்லாம் அழிந்து ஒழிந்து என்றும் தலைதூக்காமலும், இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதா…
June 23, 2022 • Viduthalai
எல்லோருக்கும் வேலை கிடைக்க
நாட்டில் இருக்கின்ற வேலையையும், மக்கள் எண்ணிக்கையையும், அவர்களுக்கு வேண்டிய ஆகாரம் முதலிய சாமான்களையும் கணக்குப் போட்டு, அந்தச் சாமான்களை இயந்திரங்களால் செய்வதன் மூலம் குறையும் நேரத்தைக் கழித்து, மிகுதியுள்ள நேரத்தை எல்லா மக்களுக்கும் பங்கு போட்டுப் பிரித்துக் கொடுத்து, அவர்கள் வாழ்நாள் ஜீவனத்திற்க…
June 22, 2022 • Viduthalai
Newer Articles
Older Articles

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn