கருநாடகத் தமிழ்ப் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய பெங்களூரு புத்தகத் திருவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 7, 2023

கருநாடகத் தமிழ்ப் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய பெங்களூரு புத்தகத் திருவிழா

கருநாடகத் தமிழ்ப் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து நடத்திய பெங்களூரு  புத்தகத் திருவிழாவில் பகுத்தறிவாளர் கழக ஒசூர் மாவட்ட தலைவர் பேராசிரியர் முனைவர் கு.வணங்காமுடிக்கு தமிழ்ப் பெருந்தகையாளர் விருதினை மேற்கு வங்க மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர்  பாலச்சந்தர்  வழங்கிப் பாராட்டினர்.


No comments:

Post a Comment