20.1.2023 வெள்ளிக்கிழமை
அரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் - சட்ட கருத்தரங்கம்
சென்னை: மாலை 5.00 மணி
இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
தலைமை: மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (செயலாளர், தி.மு.க. சட்டத்துறை)
வரவேற்புரை: கே.எஸ்.இரவிச்சந்திரன் (துணைச் செயலாளர், தி.மு.க. சட்டத்துறை)
முன்னிலை: இ.பரந்தாமன் (சட்டத்துறை இணைச் செயலாளர்)
சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி,
நீதியரசர் கே.சந்துரு,
மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை (தலைவர், தி.மு.க. சட்டத்துறை) நன்றியுரை: துரை கண்ணன் (அமைப்பாளர், சென்னை கிழக்கு மாவட்டம்) ஏற்பாடு: திமுக சட்டத்துறை
முனைவர் அவ்வை நடராசனார்
நினைவேந்தல்
சென்னை: மாலை 5.00 மணி ற
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், 34 எல்லையம்மன் கோவில் தெரு, இரயில் நிலைய சாலை அருகில், மேற்கு மாம்பலம், சென்னை
தலைமை: முனைவர் கோ.விசுவநாதன் (நிறுவுநர், தலைவர், தமிழியக்கம்) பேருரை: இ.சுந்தர மூர்த்தி (துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்), கவியருவி அப்துல்காதர் (பொதுச் செயலாளர்), முனைவர் சாரதா நம்பி ஆரூரன், மாம்பலம் ஆ.சந்திரசேகர், பா.வீரமணி (அறங்காவலர், சிங்கார வேலர் சிந்தனை அறக்கட்டளை)
சீருரை: தோழர் அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
நெகிழ்வுரை: முனைவர் அவ்வை அருள¢ (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை). ஏற்பாடு: தமிழியக்கம்.
No comments:
Post a Comment