தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.12.2022) தந்தை பெரியார் அவர்களின் 49 ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள்எஸ்.சுதர்சனம், எம்.கே. மோகன், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்டி.கே.எஸ். இளங்கோவன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.
Saturday, December 24, 2022
தந்தை பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment