முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் செய்தி
''தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவுநாள்!
வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்;
நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்;
ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!''
- என்று தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் செய்தியாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
No comments:
Post a Comment