ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர் களில்லை என்று சொல்லி வருவது போல் - தங்களுக்குக் கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; அப்படிக்கில்லாமல், சமூக ஒற்றுமையை நிலை நிறுத்த வேறு என்னதான் வழி?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment