ஆட்சி பலாத்காரத்தில் ஈடுபடுகிறதே என்று மக்களும் பலாத்காரத்தில் இறங்கி விடுவார்களா னால் அப்புறம் நாட்டில் அமைதி காண முடியுமா? மக்கள் பலாத்காரத்தைத் தாங்கிக் கொள்ள முடி யாமல் பொதுநல உணர்வாளர்களும் பலாத்காரத் தில் இறங்கி விடுவார்களானால் என்னவாகும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment