பெரியார் விடுக்கும் வினா! (852) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

பெரியார் விடுக்கும் வினா! (852)

ஆட்சி பலாத்காரத்தில் ஈடுபடுகிறதே என்று மக்களும் பலாத்காரத்தில் இறங்கி விடுவார்களா னால் அப்புறம் நாட்டில் அமைதி காண முடியுமா? மக்கள் பலாத்காரத்தைத் தாங்கிக் கொள்ள முடி யாமல் பொதுநல உணர்வாளர்களும் பலாத்காரத் தில் இறங்கி விடுவார்களானால் என்னவாகும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment