டெக்கான் கிரானிக்கல் அய்தராபாத்:
* பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விசாரிக்க அதிகாரமுண்டு என உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசிடம் தெரிவித்தது.
தி ஹிந்து:
* பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அவையில் கொண்டு வருக என திர்ணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மோடி அரசுக்கு வேண்டுகோள்.
தி டெலிகிராப்:
* அரசின் தன்னாட்சி அமைப்புகளான தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தலின் போது பிரதமர் உள்ளிட் டோர் செய்த தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கன்னையா குமார் குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment