விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்ஒலக்கூர் கிராமம் பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வல்லம் ஒன்றிய தலைவர் செ.கணபதி (வயது 87) நேற்று (11.11.2022) பகல் 12.55 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவர் எழுதிவைத்த மரண சாச னப்படி அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தப்பட்டு எவ்வித சடங்குகளுமின்றி இன்று (12.11.2022) பிற்பகல் 2 மணிக்கு அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது மறை வுற்ற செ.கணபதி அவர்களுக்கு மகன்கள் க.செங்குட்டு வன், க.அறிவுடைநம்பி, மகள்கள் க.சாந்தி, க.மணியம்மை உள்ளனர். தொடர்புக்கு: 70941 41447.
No comments:
Post a Comment