நாள் : 22.10.2022 (சனிக்கிழமை)
நேரம் : காலை 10 மணி
இடம் : மெரினா வளாகம்
பிளாட்டினம் ஜூப்ளி கலையரங்கம்
சென்னை பல்கலைக் கழகம்
காமராசர் சாலை, சென்னை -600 005
தலைமை:
நீதிபதி துரைசாமி ராஜு
(உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி)
வெளியிடுபவர்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
(தமிழ்நாடு நிதியமைச்சர்)
முதல் பிரதி பெற்றுக் கொள்பவர்:
பேராசிரியர் ரவிவர்மாகுமார்
(கருநாடக அரசு மேனாள் தலைமை வழக்குரைஞர்)
சிறப்புரை:
ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம், ஆசிரியர் விடுதலை நாளிதழ்)
பங்கேற்பு:
முனைவர் ஏ. தியாகராஜன்
(மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)
ஏற்புரை:
நீதிபதி முனைவர் ஏ.கே. ராஜன்
(சென்னை, உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
பி.பீ. சுரேஷ்பாபு
(சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்)
குறிப்பு: இந்த ஆங்கில நூலை சேது மற்றும்
எமரால்ட் பதிப்பகம் அச்சிட்டு வெளியிடுகிறது.
No comments:
Post a Comment