அய்யம்பேட்டை நகர கழக கிளை செயலாளர் வை.அறிவழகன் தந்தையார் சாமி.வையாபுரி (பகுத்தறிவாளர் கழகம்) அவர்கள் 25.10.2022 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கழக தோழர்கள், உறவினர்கள் இறுதி மரியாதைக்கு பிறகு இறுதி ஊர்வலம் 26.10.2022 புதன்கிழமை மாலை 4 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது.
Wednesday, October 26, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment