தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் விஜயமங்கலத்தில் இளை ஞரணி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சசிதரண் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.மோகன்ராஜ், பெருந் துறை ஒன்றிய இளைஞரணி தலைவர் ம.அன்புபிரசாந்த், இளைஞரணி செயலாளர் சோலை.பாஸ்கர், மற்றும் ஆ.பிரபு ஆகியோர் கழகக் கொடியேந்தி தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment