திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்திருத்தப் பிரச்சினையேயொழிய, அது ஓர் அரசியல் பிரச்சினை அன்று. தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதுபோலவே, சுரண்டல் ஒழிய வேண்டும் என்கிறோம். அன்னியனுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கப்படக் கூடாது என்பதுபோலவே, அன்னிய மாகாணத்தானுக்கு நம் நாடு சந்தையாய் இருக்கக் கூடாது.
'குடிஅரசு' 2.12.1944
No comments:
Post a Comment