பெரியார் கேட்கும் கேள்வி! (799) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (799)

சுயநலத்தில் விருப்பமுள்ள கோஷ்டிதான் இன்று அதிகாரத்தில் இருக்க முடியுமே தவிர, பொது நலத்தில் விருப்பமுள்ள எவரும் அரசியல் அதிகாரத்தில் இருக்க முடிகின்றதா? ஏனெனில் எது தங்களுக்கு நலமானது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட இன்றைய மக்களுக்குப் பகுத்தறிவு உண்டா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment