சுயநலத்தில் விருப்பமுள்ள கோஷ்டிதான் இன்று அதிகாரத்தில் இருக்க முடியுமே தவிர, பொது நலத்தில் விருப்பமுள்ள எவரும் அரசியல் அதிகாரத்தில் இருக்க முடிகின்றதா? ஏனெனில் எது தங்களுக்கு நலமானது என்று தெரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட இன்றைய மக்களுக்குப் பகுத்தறிவு உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment