கழக மகளிரணியைச் சேர்ந்த மூத்த பெரியார் பெருந் தொண்டர் க.பார்வதி உடல் நலம் குன்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் தோழர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். உடல் நலமடைந்து இன்று (11.10.2022) இல்லம் திரும்புகிறார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் க.பார்வதி அம்மையார்.
Tuesday, October 11, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment