தமிழன் அப்படி வாழ்ந்தான், இப்படி வாழ்ந்தான் என்று பழம் பெருமை பேசப்படும் அந்தத் தமிழனின் இன்றைய நிலை என்ன? வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறான். நாடு தாண்டிக் கூலி வேலை செய்யக் கள்ளத் தோணி மூலம் சென்று கஷ்டப்படுகிறானே - ஏனிந்த நிலை? சிந்திக்க வேண்டாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment