லக்னோ,அக்.3- உத்தரப் பிரதேச மாநிலம் பதோகியில் நேற்று (2.10.2022) நடந்த துர்கா பூஜை பந்தலில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கியவர்களில் இருவர் நேற்றும், இன்று ஒருவரும் என மூவர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர். இதில், 22-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி, வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மய்யத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Monday, October 3, 2022
Home
இந்தியா
உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் பேர் காயம்
உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment