திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் 8.10.2022 அன்று நடைபெற்ற தலை மைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை செயலாக்குவது தொடர்பான சுற்றுப்பயண விவரம் வருமாறு,
15.10.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கும்மிடிப் பூண்டி, பகல் 12 மணிக்கு ஆவடி, மாலை 4 மணிக்கு வடசென்னை, மாலை 6 மணிக்கு தென்சென்னை மாவட்டங்களிலும், 17.10.2022 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி, பகல் 12 மணிக்கு திருப்பத்தூர், மாலை 6 மணிக்கு ஒசூர் மாவட்டங்களிலும், 18.10.2022 செவ்வாய்காலை 10 மணிக்கு வேலூர், பகல் 12 மணிக்கு இராணிப்பேட்டை, மாலை 4 மணிக்கு செய்யாறு, மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், 19.10.2022 புதன்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூர், பகல் 12 மணிக்கு தாம்பரம், மாலை 4 மணிக்கு சோழிங்கநல்லூர், மாலை 6 மணிக்கு செங்கற்பட்டு மாவட்டங்களிலும் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் குழுவினர் சுற்றுப்பயணம் மேற் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment