தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை நலத்திற்கே, கல்வியைப் பயன்படுத்துவது கல்வியின் பயனாக ஆகிவிட்டதா - இல்லையா? அப்படி ஆனதால், கல்வி இல்லாத மக்கள் என்பவர்களுடைய நாணயம், ஒழுக்கம் என்பதை விடக் கற்றவர்கள் என்பவர்களுடைய நாணயமும், ஒழுக்கமும் மிகமிக மோசமாகவே இருக்கும்படிப் படித்த அநேகர் நிலைமை ஏற்பட்டு விட்டதா - இல்லையா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment