பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

பொறியாளர் மயிலாப்பூர் குமார் நன்கொடை ரூ. 2000

மயிலாப்பூரைச் சேர்ந்த பொறியாளர் சு.குமாரின் தந்தை ஈஸ்வரமூர்த்தியின் நினைவு நாளையொட்டி (24.10.2022) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 24.10.2022)


No comments:

Post a Comment