இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்)பிரிவுபடி பகுத்தறிவு அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம்
நாள்:25.10.2022 மாலை 5.15 மணி
இடம்: தந்தை பெரியார் சர்க்கிள், வட்டச்சாலை, ஓசூர்
தலைமை:
பேரா.கு.வணங்காமுடி
(மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: சிவந்தி அருணாசலம்
(மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
உணவு வழங்கி தொடங்கி வைப்பவர்கள்:
முனைவர் எஸ்.ஆர்.சேதுராமன்
(தமிழ்நாடு அறிவியல் இயக்கம்)
சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்)
பங்கேற்போர்: பல்வேறு அறிவியாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொண்டு கிரகணம் நேரத்தில் உணவு உண்டு மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நன்றி: மூ.கார்த்திக்
(மாநகர தலைவர், திராவிடர் கழகம்)
நிகழ்ச்சி ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், ஒசூர்
No comments:
Post a Comment