வைத்தியநாதசாமி வெள்ளத்தில் மிதக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

வைத்தியநாதசாமி வெள்ளத்தில் மிதக்கிறார்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது‌. ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் 1,600 ஆண்டுகள் பழைமையானது ஆகும்.

கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கின் கார ணமாக அருகே உள்ள இந்த கோவிலில் கொள்ளிடத்தின் ஊற்று நீர் புகுந்தது. இதைத்தொடர்ந்து கோவிலுக்குள் கருவறை வரை நீர் சூழ்ந்துள்ளது. 

No comments:

Post a Comment