தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.9.2022) பேரறிஞர் அண்ணா அவர்களின் -114ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை, நெல்பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment