9.8.2022 வெள்ளிக்கிழமை
உரத்தநாடு க.வீராசாமி சிலை திறப்பு, சிறப்பு மலர் வெளியீடு
முதலாம் ஆண்டு நினைவேந்தல்
சிக்கவலம்: மாலை 5:30 மணி இடம்: 101-3, திருவள்ளுவர் நகர், உரத்தநாடு சிலை திறப்பு: முனைவர் வி.திருவள்ளுவன் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்) சிறப்புரை: தமிழறிஞர்கள், கல்வியாளர் கள், அரசியல் தலைவர்கள் வரவேற்புரை: முனைவர் வீ.அம்பேத்கர் (பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், கல்வியியல் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்) தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), மா.சேகர் (பெருந்தலைவர், ஒரத்தநாடு பேரூராட்சி), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) இவண்: மா.அன்னக்கிளி வீராசாமி, வீ.கண்மணி.
No comments:
Post a Comment