‘‘கருநாடகாவில் லஞ்சம் வாங்கினால் தவறு இல்லை. லஞ்சம் வாங்கியவர்கள் குறித்துப் பேசினால்தான் குற்றம். எத்தனைப் பேர் வாய்களை மூட முடியும்? எத்தனைப் பேரை சிறையில் அடைக்க முடியும்? அரசின் ஊழல்கள் குறித்து நானே போஸ்டர் ஒட்டுகிறேன், தைரியம் இருந்தால் என்னைக் கைது செய்யுங்கள்!
- சித்தராமையா,
கருநாடகாவின் மேனாள் முதலமைச்சர்
No comments:
Post a Comment